வாசகர்கள் கருத்துகள் ( 4 )
AC Chair Car no luggage allowed?
எப்படி யாருடைய பொருள் என கண்டு பிடிப்பார்கள்? எப்படி எடை போடுவார்கள்? எப்படி வசூல் செய்வார்கள்? முடியவே முடியாத செயல். ஸ்லீப்பர் பெட்டிகளில் 100 பேர் பயணம் செய்கின்றனர். அவர்களையே கட்டுப்பாடு செய்ய முடியவில்லை. ஆர் ஏ சி என்று முழு கட்டணம் இரண்டு பெயரிடம் வாங்கிக்கொண்டு ஓரு படுக்கை தருகின்றனர். இருவரும் தூங்க முடிவதில்லை. இதை எல்லாம் முதலில் சரி செய்யட்டும். பிறகு சுமைக்கு வரலாம்.
இதெல்லாம் காலங்காலமாக உள்ள சட்டம்தான். கூடுதல் சுமையை கண்டறிந்து அபராதம் வசூலிக்கும் நடைமுறைதான் நீர்த்துப் போனது காரணம் - அக்கறையான ஆட்களில்லை, அதிகாரிகளில்லை.
நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் எடுத்து செல்லும் சாப்பாடு வகைகளுக்கு இந்த சுமை கட்டணம் இல்லை .பேருந்துகளில் இந்த அளவு சாமான்கள் கொண்டு செல்ல அதிக கட்டணம் வசூல் செய்வார்கள் .