வாசகர்கள் கருத்துகள் ( 19 )
Highway is the responsibility of Central government but laying the road in the town and villages is the responsibility of State . So take up the subject with your local councilor or MLA
மொதல்ல லாரிகள் அதிவிரைவு பாதையை ஆக்கிரமித்து செய்யும் அட்டூழியத்தை நிறுத்துப்பா
1 லைன் கமெண்ட் போட்டாலும், 9 லைன் போட்டாலும் கெடைக்கறது என்னவோ ₹200 தான், ஆனாலும் போட்டியில்லாம சம்பாதிக்கிறது வசதிதான்..
திருட்டு த்ரவிஷன்களுக்கு வழி விட்ட ராசாஸி சமாதியை பாத்துட்டு வந்து சொல்லுங்க. பெங்களூரு சேலம் ஹை வேயில் பராமரிப்பின்றி அனாதையாக இருக்கு. யேறி வந்த ஏணியை எட்டி உதைத்து சாராய சாம்ராஜ்ஜியத்தை திறந்தவனின் சமாதியையும் போய் பாருங்க.
சாராய சாம்ராஜ்ஜியம் ஒரு இரவில் மாற்றிவிடலாம் பணமதிப்பிழப்பு போல ஆனால் அதை பற்றி வாய் திறக்க மனம் வருவதில்லை
இந்த GST நெடுஞ்சாலை மட்டும் விவசாய பூமியேயில்லை. வெறும் பாலைவனம். இப்படிக்கு எட்டு வழிச்சாலை போராளிகள். ஆனால் இதற்கான கட்டுமான ஒப்பந்தத்தை கழக ஆட்களுக்கு கொடுக்காவிட்டால் மட்டும் விவசாய நிலத்தில் சாலை விரிவாக்கம் வேண்டாம் என கிடுகிடு போராட்டம் துவங்கும்.
In Gujarat, the Baroda to Ahmedabad high-speed road is already in place, significantly reducing travel time. A similar road is urgently needed for the Chennai to Trichy and Madurai stretch, which forms the backbone of Tamil Nadu. These roads will be well-controlled and fully secured. The responsibility for land acquisition lies with the Tamil Nadu government, and a special officer will be appointed to oversee the process and ensure the timely handover of land to the central government. All expenses related to the project will be covered by the central government.
நெடுஞ்சாலையில் மட்டும் போட்டால் பத்தாது சந்து பொந்து தெருக்களில் சாலை போட வேண்டும்
திருட்டு த்ரவிஷன்கள் இருக்கும் வரை தமிழகம் உருப்படாது. எல்லா மக்கள் பணத்தையும் சுருட்டி சாப்பிட்டு விடுவார்கள். ஊழலின் உச்சம் த்ரவிட மாடல் ஒரே வருடத்தில் 300000000000 கோடி ஸ்வாஹா
ஏற்கனவே இருக்கும் சாலைகள் பராமரிப்பே சரியாக இல்லை, சாலை மற்றும் பாலம் இணைப்பு மேடு பள்ளமாக இருக்கிறது..புதிதாக போடப்பட்டுள்ள மேம்பாலங்கள் ஸ்மூத்தாக இல்லை..பல்வேறு இடங்களில் குறுக்கு சாலை சந்திப்புகளும் சாலை தடுப்புகளும் மிகவும் இடைஞ்சலாக உள்ளன..கனரக வாகனங்கள் உரிய தடத்தில் செல்வதில்லை..இதை சரி செய்தாலே பயண நேரம் குறையும்.
எட்டு வழியல்ல 80 வழி சாலை போட்டாலும் விபத்துகளை தவிக்க இயலாது..காரணம் நமது ஆட்களின் மட்டமான டிரைவிங் சாலை விதிகளை மதிக்காத தன்மை.. குறிப்பாக ரோடு ரேஜ் மற்றும் ஈகோ... தனிமனித ஒழுக்கம் சாலை பயன்பாட்டில் படிந்தால் தவிர இங்கு நல்லது எதுவுமே போக்குவரத்தில் நடக்காது.. நேதாஜியின் திட்டம் போல 50 அல்லது 80 ஆண்டுகளுக்கு இரும்பு திரைக்கு பின்னால் நாட்டை வைத்து மக்களுக்கு அடிப்படை ஒழுக்கம் வாழ்க்கை முறையை கற்பித்தால் தவிர ஒழுங்கு என்பது குதிரை கொம்பு மட்டுமே..