வாசகர்கள் கருத்துகள் ( 6 )
பிடிக்கும் மாட்டுக்கு 10000 அபராதம் அதில் 5000 பிடிப்பவருக்கு என்று டெண்டர் விடுங்க வீட்டுல இருக்க மாட்ட கூட பிடிச்சுட்டு போய்டுவாங்க
அந்த கொளத்தூர் தொகுதி முதல்வர் ஸ்டாலின் தொகுதி அல்லவா? அங்கேயே இப்படி என்றால், சென்னையில் மற்ற தொகுதி நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்.
கொளத்தூர் தொகுதியில் இதெல்லாமே சகஜமப்பா இன்று மாடு முட்டும் நாளை மற்றொன்று முட்டும் பிறகு அரசே முட்டும் தொகுதி நாயகனாய் விளங்கும் அப்பாவை கேளுங்கள் மாடுகளை பிடிக்க என்ன ஏற்பாடு செய்துள்ளார் என்று
மாடுகள் முட்டி எவ்வளவு உயிர் பலிகள் ஏற்பட்டுள்ளன அப்பவும் கூட சென்னை மாநகராட்சியினர் எத்தனை காட்டுகின்றனர். மாட்டுக்காரர்களுக்கும் சென்னை மாநகராட்சி சம்பந்தப்பட்டவர்களுக்கும் புரிதல் உள்ளது மாடுகளை பிடிக்கக் கூடாது என்று மக்கள் சாகட்டும் பரவாயில்ல.
அந்த மாட்டை பிடிக்க தனிப்படை விரைந்தது. விரைவில் தனி நபர் விசாரனை கமிஷன் அமைக்கப்பட்டது.. அதில் ஒரு கோடியே பத்து ரூபாய் கமிஷன் அடிக்கப்பட்டது
இது சிரிப்புக்காக என்று எடுத்துக்கொள்ள முடியவில்லை. ஜெயலலிதா மரணத்தை விசாரித்த ஒரு நீதிபதி நீட்டிப்பு வாங்கி கொண்டு இருந்தார். அவர் விசாரித்த வழக்குகள் எப்படி விசாரிக்கப்பட்டிருக்கும் பாருங்கள்.