வாசகர்கள் கருத்துகள் ( 35 )
தகுதியற்றவர்களிடம் ஆட்சி அதிகாரத்தை கொடுத்தால் என்ன நடக்கும் என்பதற்கு இந்த உயிர்பலிகளே சாட்சி. இவர்களுக்கு ஓட்டுப்போட்டு புத்தியில்லாத தமிழன் இன்னும் அனுபவிக்கட்டும். வாழ்த்துக்கள்.
சென்னை மக்கள் எதுக்கெடுத்தாலும் புறப்பட்டு வந்து விட வேண்டியது. அரசு என்ன போக்குவரத்து வசதி செய்ய முடியும்? மெட்ரோ ரயில்கள், பஸ்கள், சாலைகள் எல்லாம் தான் இருக்கின்றன. கூடவே அவனவன் கார், பைக், ஸ்கூட்டர் எல்லாம் எடுத்துக்கிட்டு ஒரே இடத்துக்கு வந்து நின்று கொண்டிருந்தால்? நிகழ்ச்சி முடிந்ததும் ஒண்ணா எல்லாவனும் இடிச்சு தள்ளி முட்டி மோதிக்கிட்டு கச்சாமுச்சா ன்னு வண்டிய எடுக்கறது, நடக்கிறது என்று இருந்தால்? அரசால் என்ன தான் செய்ய முடியும்?? டிவி யில் பார்த்தால் போதாதா??
மக்களை குறை சொல்ரது ஓகே உப்பி.. அதுக்குன்னு இந்த விடியா அரசு கையாலாகாத அரசுன்னு சொன்னா எதுக்கு மக்கள் மேல பாயிர??
மிக மோசமான ஏற்பாடுகள்... கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் சேர்ந்த கூட்டம் எல்லாம் ஒரே நேரத்தில் வெளியேற நினைத்தால் என்ன நடக்கும்... அதுவும் கொளுத்தும் வெயிலில் என நிர்வாகம் கணிக்க தவறியது கேவலமான செயல்...
துணை முதல்வர் எங்கே போனார் வாய்கிழிய பேசுவாரே.
இறந்தவர்கள் குடும்பத்துக்கு ருவா 10 லட்சம் நிதி கொடுக்க அவங்க என்ன திருட்டு திராவிட உடன் பிறப்புகள் விற்ற கள்ள சாராயம் குடித்து இறந்தார்களா... விடியல் கேள்வி...
இந்த திராவிட டொகுகளை நம்பி மக்கள் போனால் சாவுதான் மிஞ்சும்
ஆங்காங்கு தண்ணீர் கூட விநியோகிக்கவில்லை, பொது மக்களும் பொறுப்பில்லாமல் கடும் வெயிலில் தண்ணீர் கூட கொண்டுவராமல் கையை வீசிக்கொண்டு வந்துவிட்டார்கள். மொத்தத்தில் மாநில அரசு எந்த ஏற்படுகளையும் சரியாக செய்யவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மெட்ரோவுக்கு நல்ல வருமானம்.
ஒரு அருமையான தேசபக்தியை மக்களின் மனதில் உருவேற்றும் ஒரு நிகழ்ச்சியை, திருட்டு திராவிட அரசு ஒரு சோக நிகழ்ச்சியாக மாற்றிவிட்டது மிகவும் கேவலமாக இருக்கிறது, இறந்தவர்களின் குடும்பத்திற்கு எப்படி ஆறுதல் சொல்வது? அரசு வழக்கம் போல 2 லட்சம் கொடுத்து கடமையை முடித்துக்கொள்வார்கள். கள்ளசாராயத்தில் இறந்திருந்தாலாவது 10 லட்சம் கிடைக்கும்.
அப்பாவி மக்கள் சாக காரணமான அயோக்கிய அரசியல்வாதிங்களை ஆண்டவா சீக்கிரமாக தண்டிக்கப்பட வேண்டும் ,திமுக திராவிட அயோக்கியனுங்களை ஆதரிக்கின்ற ஊடகங்கள் நாசமாக போவானுங்க
முதலமைச்சர் தான் களித்து கொண்டிருந்தார் என்றால் துணை முதலமைச்சராவது போக்குவரத்து ஏற்பாடுகளை செய்திருக்கலாமே . அவரு ஒரு விளையாட்டு மந்திரியாக எங்கே விளையாடி கொண்டிருந்தாரோ .