வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சென்னையில் பொதுமக்களுடன் காவலர்களும் சாதாரண உடையில் வலம் வந்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என போலீஸ் கமிஷனர் அருண் கூறி உள்ளார். இது முற்றிலும் தவறான ஆணை ஆளுங்கட்சியாளர்களே போலீசு போன்ற அதிகாரம் செய்து சாதாரண உடையில் மக்களை அடக்குவதற்கு முயல்வார்கள் இதை முளையிலேயே கண்டிக்க வேண்டும் இந்த ஆணையை உயர் நீதி மன்றமே தடுத்து நிறுத்த வேண்டும் போலீசுக்கு தங்களது உடையில் வேலை செய்வதைவிட வேறு என்ன வேலை இதற்காக உடை கொடுத்துள்ளார்கள் வீட்டில் தூங்குவதற்காகவா