வாசகர்கள் கருத்துகள் ( 29 )
அப்படி பயம் என்றால் அது ஜீ க்கு பயந்து போய் அவர் என்ன சொன்னாலும் அதன் படி ஒத்துக் கொண்டு மேசையின் அடியில் உருண்டு புரண்டு படுத்துக் கொள்வார்.
அதிமுக - பாஜ கூட்டணியை பார்த்து முதல்வருக்கு பயம் வருவது இருக்கட்டும், தமிழ் நாட்டுமக்கள் அதிமுக கூட்டணியை வெற்றிபெற செய்ய காத்திருக்கிறார்கள். மக்களின் வாக்குகளை வாங்க நீங்கள் தயாரா? முதலில் கூட்டணியை உறுதி செய்யுங்கள் ....ஒன்ற சேர்ந்து வாக்கு கேட்க செல்லுங்கள்.. 2026 வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.. உங்கள் கூட்டணிக்கு வெற்றி நிச்சயம்.. திமுகவிற்கு எப்போதும் மக்கள் செல்வாக்கு இருந்தது கிடையாது. ஆனால் அதன் கட்சி கட்டமைப்பு உறுதியானது, அதால்தான் எம்ஜிஆர், ஜெயலலிதா வை கடந்து இத்தனை நாள்கள் தாக்கு பிடிக்கிறது, இதை உணர்ந்து ..தேர்தலை சந்தியுங்கள் ..
கூட்டணி கட்சியோட காவிக் கொடி ஒண்ணத்தையும் காணாமே? ஐயோ பாவமே
பச்சைக்கொடி தானே கண்ணுக்கு குளிர்ச்சியா தெரியும்
உருப்படியா ஏதாவது பேசுங்கைய்யா.
எடப்பாடி அவர்களே இப்படியே மைண்டைன் பண்ணிக்கொண்டால் திராவிட மாடல் கூட்டங்களை ஒளித்து கட்டிவிடலாம். கண்டிப்பாக அமித் உதவி வேண்டும் இல்லாவிட்டால் இந்த திருட்டு த்ரவிட மாடல் கூட்டங்கள் ஒலிக்க முடியாது. நீங்கள் பிஜேபி அன்பு பொழிய பொழிய புள்ளைப்பூச்சி அப்போலோ விட்டு வெளியில வரக்கூடாது .
இவருடன் கூட்டணி அமைத்து விட்டு பாஜகவினர் தான் இவர் எப்போது கழட்டி விடுவாரோ என்று பயந்து கொண்டு இருக்கின்றனர்!
கழண்டுக்காம இறுக்கமா பிடிச்சுக்கோங்க
போன சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக பாஜகவுடன் தானே கூட்டணி வைத்து இருந்து .இப்போது புதிதாக கூட்டணி வைத்து போல் பேசுகிறார் என்று மக்கள் கேட்கிறார்கள்
அதுதானே.. நீ என்னைக்கு சொந்தமா கருத்து கேட்டிருக்கே.... எல்லாம் மக்கள் கேக்குறாங்க..
ஈ.பி.ஸ். இன்று பரிதாபமாக கூவிக்கொண்டு, பேப்பர் பேடு கட்சியை கூட விடாமல், வாங்கோ வாங்கோ என்பதை பார்க்கும்போது பயம் யாருக்கு என்பது தெளிவாகிறது. அந்த பயத்தில் பிதற்றுவதுதான் கோயில் கல்லூரிகளை நடத்தலாமா என்பது ? இப்பவே இப்படியா இன்னும் காலம் இருக்குதய்யா ?
புலிக்கு பயந்தவர்கள் எல்லாம் எம்மேல வந்து படுத்துக்குங்க என ஒரு பயந்தான்கொள்ளி கூப்பாடு போட்ட கதையா இருக்கு.
எடப்பாடி : ஏங்கே எங்க கூட்டணிக்கு வாங்கோ, இந்தப்பக்கம் அமித்மமாஜி , அந்தப்பக்கம் விஸ்வகுரு மோடி , எங்கே,ஏங்கோ எங்க கூட்டணிக்கு வாங்கோ