வாசகர்கள் கருத்துகள் ( 19 )
படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் தமிழனா இருப்பதில் வெட்கப்படணும்
சனாதனத்தை ஒழிப்போம் என்றவர்களுக்கு கோவிலில் என்ன வேலை?
விரைவில் இந்த ஆலயங்களில் ஹிந்து நம்பிக்கைகளைப்பற்றி ஈவேரா, அண்ணாதுரை, கருணாநிதி, ஸ்டாலின் அபத்தமாக கூறியவற்றை கல்வெட்டுக்களாக பதிப்பர்.
கோவில் நிதிகளில் ஆதிக்கம் செலுத்தும் முயற்சி.
கோவில் பணிகளில் மதசார்பற்ற ஒரு அரசு எப்படி ஈடுபட முடியும். சர்ச் மசூதி பணிகளில் ஏன் ஈடுபடவில்லை. அரசின் பணி நல்ல நிர்வாகம் தரமான சாலைகள் மருத்துவ வசதி கல்வி கூடங்கள் ஆகியவற்றை உறுதி செய்வது. கோவில் பராமரிப்பு நிர்வாகம் ஆன்மிகவாதிகள் கையில் இருக்க வேண்டும். நாத்திக வாதிகளின் ஆன்மிக பணி உயிர் இல்லா உடல்.
ஆர்டர் குடும்ப / பினாமி கம்பெனிக்குத்தானே ??
ஜனவரி மாதம் அருள் மிகு பழனி ஆண்டவர் தண்டாயுத பானி திருக்கோவில் வேலை வாய்ப்பு வெளி வந்து நிறைய பேர் அப்ளை செய்தனர் 6 மாதம் கடந்து விட்டது இது வரை நேர்காணல் நடைபெறவில்லை இதைப்போல் அருள்மிகு ராமநாதசாமி திருக்கோவில் ராமேஸ்வரம் வேலை வாய்ப்பு வெளி வந்து 4 மாதம் ஆகி விட்டது இது வரை நேர்காணல் நடக்கவில்லை இது படித்த இளைங்கர்கள் மத்தியில் மன உளைச்சளை ஏற்படுத்தி உள்ளது ஆகவே இதை தமிழக அரசின் கவனத்திற்கு தங்களுது பேப்பர் வாயிலாக கொண்டு சென்று இதெற்கு ஒரு முடிவு சொல்லுங்கள் இதன் மூலம் பல பேர் வாழ்க்கைக்கு ஒரு நல் வழி காட்டுங்கள் இதை தங்களது பாதம் தொட்டு வேண்டி விரும்பி கேட்டு கொல்கிறேன்
யார் அப்பன் வீட்டு பணம். இந்துக்களின் உண்டியல் பணம் தானே செலவு செய்ய போரீங்க என்னமோ அரசின் பணம் மாதிரி பில்டப் தர்ரீங்க.
வெறுமனே துவக்கம் மட்டுமே நடக்கும். எந்த செயலையும் செய்ய மாட்டார்கள். இதுவும் முருக பக்தர்கள் மாநாடு நடக்க உள்ளதால் திமுக ஓட்டுகள் குறைந்து விடும் என்ற பயத்தால் மட்டுமே.
நேற்று மருதமலை போயிருந்தேன் தரிசனம் முடிந்து திரும்பிவரும் வழி கரடு முரடான கற்கள் நிரம்பி உள்ளது குருவி கார்கள் பிச்சைக்காரர்கள் அதிகம் அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்