வாசகர்கள் கருத்துகள் ( 23 )
அந்த திட்டத்தை ஒப்புக்கொண்டு அமல் படுத்துபவர்களுக்குத்தான் நிதி கொடுக்கப்படும்ங்கறது பொதுவிதி. அதைக்கூட விட்டுத்தள்ளுங்க. இந்த ஆளு கூற்று படியே உண்மைன்னு வச்சுக்கிட்டாலும், எந்த மாநிலம் பின்தங்கியிருக்கோ அதுக்கு அதிக நிதி கொடுப்பதுதானே சமூகநீதி? முன்னேறிய மாநிலத்துக்கு எதுக்கு மேலும் நிதி கொடுக்கோணும்? ஆளு எங்கே திடீர்னு காணாமப்போயிட்டாரேன்னு யாராவது கேட்டுறப்போறாங்களேங்கற பயத்துல, அட்மின் போட்ட டீவீடா இருக்கும்னு நினைக்கிறேன். டிரீட்மென்ட் முடிஞ்சிச்சா இன்னும் இல்லையா? இன்னும் எதனை நாளைக்கய்யா இந்த முதலீடு ஈர்ப்பு ங்கற வார்த்தைகளையே கேட்டிருக்கிறது?
பள்ளிகளிலேயே சரக்கடிக்கிறார்கள். இவர்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கினாலும் ஆலைகளை நடத்தும் அமைச்சர்களுக்கே லாபம். மற்றவர்களில் பலர் எல்லாவற்றிலும் பேக்கேஜ் போடுகிறார்கள். நிதியை மறுப்பதிலும் நியாயமிருக்கிறது.
முழு குடும்ப உறுப்பினர்கள் அக்டோபஸ் கரங்கள் போல சுருட்டி முழுங்கி ஏப்பம் விடுவதை பார்த்து மத்திய அரசு பயந்து விட்டது. அதனால் நிதி கொடுப்பதிற்கு தயங்குகிறது என்று உண்மையை சொல்லுங்க.
மரியாதையாக பேசு
We don't buy rs 200 like you kailasapuram
நெல்லை மறை மாவட்டத்திற்கு வருடம் 640 கோடியாமே??. பொது மக்கள் வரி பணத்தில் மைனாரிட்டி கல்விக்கு 640 கோடி. ஆனால் ஒரு மதம் சார்ந்தவர்க்கே வேலை அங்கே, நீதிமன்றமே இந்த கேள்வி கேட்டு விட்டது. இதை சரி செய்யுங்கள். மேலும் GST 70% மாநிலத்திற்கே.
மத்திய அரசு மீது பொய்யான குற்றச்சாட்டை கூறியிருக்கிறார். இதுவரை சமக்ர சிஷா ( SSA ) திட்டத்தின் கீழ் தமிழ்நாடு பெற்றுள்ள நிதியை பாருங்கள்...! 2019 - 2020 நிதியாண்டில் 1769.12 கோடி ரூபாய். 2020 - 2021 நிதியாண்டில் 1621.23 கோடி ரூபாய். 2021 - 2022 நிதியாண்டில் 1598.52 கோடி ரூபாய். 2022 - 2023 நிதியாண்டில் 2107.23 கோடி ரூபாய். 2023 - 2024 நிதியாண்டில் 1876.15 கோடி ரூபாய்.
பணம் கொடுத்தால் பெரும்பகுதி சுருட்டிக்கொண்டு மீதியை ரொக்கமாக மாணவிகளுக்கு கொடுப்பீங்க .
வரிப்பணத்தை ஊதாரியாக செலவழித்ததாக பொய் கணக்கு காட்டி கொள்ளையடித்துவிட்டு மீண்டும் மீண்டும் மத்திய அரசு ... ஒன்றிய அரசு ... நிதி மறுப்பு என்று தொடர்ந்து பொய் கூறுவது எல்லாருக்கும் தெரியும்
உதயநிதியை கேட்க சொல்லுங்கள் உங்கப்பன் வீட்டுக்கு காசா ? ஏன் நிறுத்தி வைத்திருக்கிறீர்கள் என்று . உடனே மத்திய அரசு பயந்து கொடுத்துவிடும் . என்ன பேசுகிறோம் யாரை பேசுகிறோம் என்று விபரம் இல்லாமல் பொது மேடைகளில் , மன்றத்தில் பேசுவீர்கள் . கொடுத்த பணத்தை வேறு வழிகளில் சிலவும் செய்து கணக்கும் கொடுக்க மாட்டீர்கள் . நீங்கள் கேட்ட உடன் பணம் வந்துவிடுமா ?
வெளிநாட்டுக்கு போய் நிதி திரட்ட போநீங்களே tour போனிங்களே எவ்ளோ செலவு aachu சார்