வாசகர்கள் கருத்துகள் ( 26 )
அரிட்டாபட்டியில் இருப்பவர்கள் தான் விவசாயிகளா? பரந்தூரில் இருப்பவர்கள் தீவிரவாதிகளா? இரட்டை வேடம். ஏர்போர்ட்ல வருமானம் ஜாஸ்தியோ??
இவங்களே நன்றி சொல்ல செட்டப் செய்வார்களாம், இவங்களே பாராட்டு விழாவிற்கு அழைப்பாங்களாம், இவர் போவாராம். என்னடா நடக்குது இங்க. தேனீர் விருந்து புறக்கணிக்க இதுவும் ஒரு சாக்கு. ஆஸ்கருக்கு கடும் போட்டி.
ENGE ENGE ARITTAPATTI KAATHA SINGAM THURU PIDITHU IRUMBU KARAM ENGE.OOH STICKER OTTA PHOTO SHOOT THARPERUMAI SEYALIL ROMBA BUSY.SUPER.
ஸ்டிக்கர் ஒட்டாவா ?
வர வர எல்லா விஷயத்திலேயும் தந்தை கருணாநிதியாரே பரவாயில்லை என்ற நிலையை உருவாக்குகிறார்
ஒருவேளை மதுரை திமுகவினர் அரிட்டாபட்டி மக்களை முதல்வருக்கு பாராட்டு விழா நடத்த வற்புறுத்தி இருப்பார்களோ?
அங்க போய் நாலு அன்னகைகளை வைத்து ஒரு 50 100 பேரை கொண்டுவந்து அவர்களை இவரால் தான் டங்ஸ்டன் திட்டம் நின்றுபோனது போல் கூவச்சொல்லி அதை விடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் போட்டால் உடனே எல்லோரும் திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த வெற்றி என்று ஒரு பெரிய போஸ்டர் ஒட்டிவிடுவார்கள். ஸ்டிக்கர் ஓட்டுவதில் கில்லாடிகள் விடியா திராவிடர்கள்.
ஸ்டிக்கர் பார்சல்
அடுத்த பயணம் பாரந்தூருக்க எப்ப
உலகிலேயே முதன்முதலாக இங்கு துண்டு சீட்டு உருவான வரலாற்றை பெருமையாக அறிவிக்கலாம்.