வாசகர்கள் கருத்துகள் ( 47 )
இப்படி பாராட்டிக்கிட்டே இருங்க. இந்த பாராட்டுகளால் தான் கண்ணும் மூக்கும் தெரியாம அலையானுக. அதிலயும் இவரு அப்பர் ஒரு நாள் கூட பாராட்டு இல்லாமல் இருந்திருப்பாரோ என்னவோ . அப்படி இல்லைனா ஒழுங்கான தூங்கியிருக்க மாட்டார்.
அப்படி எண்டால் ஏன் பீச் இல் இடம் கொடுக்க வில்லை .ஸ்டாலின் அப்பனுக்கு மட்டும் தான் பீச் ல இடம் உண்டோ
தகப்பன் செய்த தவறை பிள்ளைதான் சரிசெய்ய வேண்டும் என்பது தெளிவாகி விட்டது உண்மை வெளிவந்தால் மக்களுக்கு எங்கே தவறு நடந்துள்ளது யாரால் எப்போது என்று விளங்கும்
நானும் தெலுங்கு விஜயகாந்தும் தெலுங்கு. எனவே நூறு சதவீத தெலுங்கு வாக்கு வங்கிக்காகத்தான் நாடகமாடுகிறேன்???? .இப்படிக்கு விடியல்.
ஒருவரின் மரணத்திற்கு பிறகும் காழ்புணர்ச்சியானது கொள்பவன் (வடிவேலு) எந்த ரகம்
பாலு செய்ததை சரி செய்யா நினைக்கிறார் போல
அப்பன் செய்த கோளாரய் மகன் சமன் செய்ய நினைக்கிறாரோ என்னமோ
மனுஷன் நல்ல இருக்கும் பொழுது ஒரு பய ஒட்டு போட மாட்டான். செத்தா தான்யா தலையில தூக்கிட்டு வர்றானுங்க. உங்கள எல்லாம் இன்னும் புரிஞ்சிக்கவே முடியலையேடா..
நான் தினமலர் தான் படிக்கிறேனா ? இல்லை வேறு பத்திரிக்கை படிக்கிறேனா என்று இரண்டு முறை சரி பார்த்து விட்டேன் இந்த கட்டுரை படித்த பின்பு.
திமுக, பாஜக இரண்டு கட்சிகளும் விஜயகாந்தின் தேமுதிக வாக்குகளை பங்கு பிரிப்பதில் கவனமாக இருக்கின்றன. அதன் விளைவுதான் ஸ்டாலின் மற்றும் மோடியின் செயல்கள். சுயநலன் மட்டுமே அப்பட்டமாக தெரிந்தது, தெரிகிறது. மற்றபடி நினைவிடம், தினமும் அன்ன தானம் என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர். இன்னும் சில மாதங்களில் மக்கள் விஜயகாந்தை மறந்துவிடுவர் என்பதுதான் யதார்த்தம். சில ஆண்டுகள் கழித்து நினைவிடம் யாருக்கும் பயன்படாத சோம்பேறி மடமாக மட்டுமே மாறும். அதற்கு பதில் அவரின் வாரிசுகள் இனியாவது மீதம் இருக்கும் சொத்தை பாதுகாத்து கொள்வதே புத்திசாலித்தனம்.
மேலும் செய்திகள்
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம்
2 hour(s) ago | 1
விஜய் மீது எந்த வன்மமும் எங்களுக்கு இல்லை: சமாளிக்கிறார் திருமா!
3 hour(s) ago | 8
நெருங்கும் வடகிழக்கு பருவமழை; முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
4 hour(s) ago | 1
பாமக நிறுவனர் ராமதாசுக்கு ஆஞ்சியோ சிகிச்சை: அன்புமணி தகவல்
6 hour(s) ago | 3
தமிழகத்தில் பரவலாக மழை: அதிக மழைப்பொழிவு எங்கே!
7 hour(s) ago | 1