உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: முதல்வர் வாழ்த்து; தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: முதல்வர் வாழ்த்து; தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, நள்ளிரவு முதல் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி, ஆராதனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.கிறிஸ்துமஸ் விழா இன்று (25ம் தேதி) கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைகையையொட்டி நாடு முழுவதும் கிறிஸ்தவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையொட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நள்ளிரவு, சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள் பங்கேற்று, கிறிஸ்துமஸை கொண்டாடினர். கிஸ்துமஸை ஒட்டி, தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7a5yf0qw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

முதல்வர் வாழ்த்து:

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியில், 'இயேசு காட்டிய அன்பின் பாதையை பின்பற்றும் கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள், அனைத்து மதத்தவரும் சம உரிமையோடு வாழும் மாநிலமாக தமிழ்நாடு திகழ தமிழக அரசு பாடுபடும்' என வாழ்த்து தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Sathyan
டிச 25, 2024 21:43

These atheist dogs believe Jesus and Allah but make fun out of Hindus and Hindu gods. They can go to any extent including polishing the shoes of all muslims and christians, extending greetings for their festivals, wear kullas, etc for garnering their votes but refuse legitimate recognition of Hindus. Day is not far off when the nation becomes Hindu rashtra and these pretended atheist dogs will be put in their respective place


தமிழ்வேள்
டிச 25, 2024 19:27

முதல்வர் கிறிஸ்துமஸ் வாழ்த்து கிறிஸ்தவ மதம் ஏசு திருச்சபை அனைத்தையுமே கேவலம் செய்கிறது..நாத்திகன் சொல்லும் வாழ்த்து நக்கல் நையாண்டி தானே தவிர வேறு என்ன?


Kumar Kumzi
டிச 25, 2024 15:08

ஓங்கோல் ஓட்டு பிச்சைக்காரனுக்கு இன்று திருவாய் மலரும் இந்து பண்டிகைகளுக்கு ஊமையாகிவிடுவான்


venugopal s
டிச 25, 2024 13:14

தமிழக முதல்வர் கிறிஸ்துமஸ் வாழ்த்து சொன்னால் அது மதப் பிரிவினைவாதம்.ஆனால் பிரதமர் மோடி அவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து சொன்னால் அது மத ஒற்றுமை. நம்பிட்டோம்!


Barakat Ali
டிச 25, 2024 14:06

திராவிட மாடல் அடகுக்கடையில் மூளையை அடகு வைத்தவர்களுக்கு வேறுபாடு புரிய வாய்ப்பில்லை ...


ghee
டிச 25, 2024 14:55

ஏல அறிவிலி, உன் முதலை வருகு கிறிஸ்துமஸ்.மட்டுமா பண்டிகின்னு தெரியுதா??


Kumar Kumzi
டிச 25, 2024 15:10

ஓசிகோட்டர் கொத்தடிமை கூமுட்ட ஏதாவது புரிஞ்சி கருத்து எழுது ...


kulandai kannan
டிச 25, 2024 11:58

அனைவருக்கும் விடுமுறை தின வாழ்த்துக்கள்.


Svs Yaadum oore
டிச 25, 2024 10:05

அனைத்து மதத்தவரும் சம உரிமையோடு வாழும் மாநிலமாக தமிழ்நாடு திகழ தமிழக அரசு பாடுபடும் என வாழ்த்து தெரிவித்துள்ளாராம் .....ஹிந்து என்றால் திருடன் என்று விளக்கம் கொடுத்து விடியல் பாடுபடுவானுங்க .....இவனுங்களுக்கு வோட்டு போடும் மானங்கெட்டவனுங்க ....


Svs Yaadum oore
டிச 25, 2024 10:03

கிஸ்துமஸை ஒட்டி, தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாம் .......ஏன் தீவிரவாதம் என்று பயமா ??...


angbu ganesh
டிச 25, 2024 09:58

அவருடைய வாழ்த்து ஹிந்து பண்டிகைகளுக்கு தேவை இல்லை, நல்லவர்கள் வாழ்த்தினாலே போதும், இப்படி செய்தும் அவருக்கு வோட்டு போடறாங்க பாருங்க அவனுங்கள எதால அடிக்கிறது ரொம்ப நாள் நீடிக்காது அவர் நாத்திகன் என்று மார் தட்டிக்கொண்டா தயிரும் முரசொலியும் ஏன் சமாதிக்கு போடு டெய்லி ஊற ஏமாத்தறவனுங்க ரொம்ப நாள் இருக்க மாட்டானுங்க, ஹிந்துக்களின் தெய்வம் நின்று கொல்லும் ரொம்ப வெறுப்பேத்தறார் ஹிந்துக்களை நெஞ்சி பொறுக்குதில்லையே இந்த ஈன பிறவிகளை கண்டாலே


Matt P
டிச 25, 2024 09:09

கிறித்துமஸ் பண்டிகைக்கு வாழ்த்து சொன்னதில் எந்த தப்பும் இல்லை. தேர்ந்தெடுத்த எல்லா தரப்பு மக்களையும் மதித்து எல்லா மக்களின் பண்டிகைக்கும் வாழ்த்து சொல்ல வேண்டாமா? பொறுப்புள்ள முதல்வர். மனைவியே கோயில் கோயிலா சென்று தான் ஒரு இந்து என்று நிரூபிக்கிறார். கடவுளை நம்பு நம்பால் இரு. அது சொந்த விஷயம். முதல்வர் பதவி என்பது சொந்த விஷயம் இல்லை.


sundarsvpr
டிச 25, 2024 09:03

ஸ்டாலினை நாஸ்திகர் என்று கூறமுடியாது. மசூதி கிருஸ்துவ ஆலயங்களுக்கு செல்வதால் அவர் ஆஸ்திகர். இவர் துணைவியார் ஹிந்து திருக்கோயில்களுக்கு சென்று பிரார்த்தனை செய்கிறார். ஹிந்து மத கோட்பாடு கூடி இருந்து ஆண்டவனை தெண்டம் சமர்ப்பிக்கவேண்டும். தனியாக உணவு சாப்பிடமாட்டார்கள். அதனால் தாயார் ஸ்ரீ ஆண்டாள் கூடியிருந்து குளிர்ந்தேலோ என்று பாடியுள்ளார் .பொங்கல் பண்டிகையை முஸ்லீம் கிருஸ்துவர்கள் கொண்டாடுவதில்லை. ஹிந்துக்களில் வேளாண்மக்கள் மட்டும் கொண்டாடுவதில்லை எல்லா ஹிந்து மக்களும் கொண்டாடுகிறார்கள். . ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து கூறுவதால் அவர் ஹிந்ப்க்கு மத விரோதியில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை