உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிறிஸ்துமஸ் சிந்தனைகள்-09: காக்க வேண்டும்

கிறிஸ்துமஸ் சிந்தனைகள்-09: காக்க வேண்டும்

கிறிஸ்துமஸ் சிந்தனைகள்காக்க வேண்டும்ஜெபம் செய்யும் போது கீழ்க்கண்டவற்றை மனதில் பதியுங்கள். * என் கண்கள் நேராய் பார்க்க உதவி செய்யும் ஆண்டவரே. * மேம்போக்காய் பார்க்கிற கண்ணுடையவனாக நான் இருக்கக் கூடாது. * இல்லாமற் போகும் பொருள்களின் மேல் என் கண்களை நான் செலுத்தாதபடி காத்தருளும்.*என் கண்களை ஏழைகளிடமிருந்து விலக்கி, நான் சாபமுடையவனாய் ஆகாதபடி, அவர்களுக்கு உதவ அருள் செய்யும்.*செய்ய வேண்டியதை செய்யாமல் இருந்து, கண் சொருகிப்போன குருடனைப் போல நான் ஆகிவிடக் கூடாது.* கண்களில் இச்சையுள்ளவனாய் நான் இராதபடி பார்த்துக் கொள்ளும்.*என் கண் தெளிவாயிருக்கவும், என் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கவும் உதவி செய்யும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை