வாசகர்கள் கருத்துகள் ( 22 )
அசல் போலி திராவிட சினிமாத்தனம் . இவர் போன் செய்திருக்கவிட்டாலும் அங்குள்ள மாநில அரசு உதவியுடன் இங்கு வந்து சேர்ந்திருப்பார்கள். ஏதோ இவர் போன் செய்ததால் மட்டுமே இது நடந்தது போல ஒரு உருட்டு தேவையில்லாது
அவா போனா என்ன? இவா போனா என்ன ? கடவுள் பக்தியோடு போறாங்க. நிலநடுக்கம் வருவது இயற்கை எங்கே எப்போ வரும்னு கணிக்க முடியாத நிலையில் இருக்கோம். இறைவன் தான் எல்லோரையும் காப்பாற்றணும் என்று நம்புவது தான் சரி.
அங்கல்லாம் போறவங்கள்ல அதிகம் பேரு அவாதான் .....
தைரியமாக இருங்க. நான் உடனே இளவரசரை அனுப்பி வைக்கிறேன்.
காப்பாற்றுவது மத்திய அரசு. ஸ்டிக்கர் ஒட்டி மக்களை ஏமாற்றுவது திமுக அரசு.
ஓ அப்படியா ?
30ஸ்டிக்கர் அடிங்க!!!
சரியான பிரிவினைகாரர்கள். உத்தரகாண்டில் தெலங்கானா, கேரளாக்காரன் சிக்கினால் ஓகேவா?
உக்ரைன் மாணவர்களை மீட்க தமிழக அரசு பஸ் விட்டதுபோல் உத்தரகாண்டில் இருந்து தமிழர்களை மீட்க பஸ் விடப்படுமா? . ❛ ᴗ ❛.
இதன் உட்கருத்து "நான் இதில் ஈடுபடாததால் நிச்சயம் நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள்" என்று அர்த்தம் கொள்க