வாசகர்கள் கருத்துகள் ( 10 )
வக்கீல் கட்டணம் 54 மடங்கு என்ன 540 அல்லது 5400 மடங்கு இருந்தாலும் நீதி கோபம் கொள்ளும் முன் உடனடியாக விடுவிக்கவும். ஜனாதிபதி, கவர்னர் பதவியை கௌரவ படுத்த முடியாமல், மத்திய அரசு மண்டியிட உள்ளது? CMDA - ஒரு தூசு மாதிரி. நிலமெடுப்பு ஒரு பங்கு பிரிப்பு. சதுர அடி 1 ரூபாய். வழக்கில் 10000 வாதிட்டு பெற முடியும். நீதிக்கு தலை வணக்கு. திமுக எதிர் தீர்ப்பு என்றால் , திண்டாட்டம் ஆகும்.
இப்ப எல்லாம் தமிழகத்தில் நிலம் வாங்கவே பயமாக இருக்கிறது.
வக்கீல்கள் இரண்டு மட்டைகள் கட்சியாகத்தான் இருக்கும்.
யாருக்குத் தெரியும், 60000 கொடுத்துவிட்டு 21 இலட்சத்தை ஆட்டையைக் கூட போடலாம். நடப்பது திராவிட மாடல் ஆட்சி. எங்கும் லஞ்சம், எதிலும் ஊழல் என்பது மட்டுமே கொள்கை.
தேவை இன்றி வீம்புக்காகவே ஐ ஏ எஸ் தலைமையில் உள்ள அரசு நிறுவனங்களில் அப்பீல் செய்வார்கள். இது என் சொந்த அனுபவம். ஏனெனில் செலவு அவர்களது அல்ல. அரசுடையது. எனவே அரசுக்கு, அரசு நிறுவனத்திற்கு ஆகும் வெட்டி செலவை சம்பந்தப் பட்ட அலுவலர், போர்டு, வக்கீல், அலுவலகத்தின் சட்டப் பிரிவு முதலியவர்களிடம் இருந்து விகிதாச்சார முறையில் அரசு ஜி ஓ போட்டு வாங்க வேண்டும்.
வக்கீலுக்கு பீஸ் கொடுக்கப் போறது அவனுக அப்பா வீட்டு பணமா. மக்களோட வரிப்பணம்தானே. ஆறு நெறைய தண்ணி ஓடுது. ஐயா குடி. அம்மா குடி. இப்படி கேளுங்கன்னு வக்கீலுக்கு இவங்களே கூட சொல்லிக் குடுத்திருக்கலாம்.
எழுந்துப் பிழைகளை தவிர்க்கவும்.
மற்றவர்களுக்கு இரத்தம். உங்களுக்கு தக்காளி சட்டினியா?
சிஎம்டிஏ மக்களிடம் இருந்து கட்டிடங்கள் கட்டுவதற்கு ஒப்புதல் தருவதற்கு எவ்வளவு லஞ்சம் வாங்குகிறார்கள் என்பதை முதலில் தெரிவிக்க வேண்டும். பெரிய கட்டுமான கம்பெனிகளிடம் இருந்து இவர்கள் கோடிக்கணக்கில் லஞ்சம் பெறுகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.
இதுதான் விஞ்ஞான ஊழல். திராவிட மாடல் ஊழல். அதற்கு நில உரிமையாளர்களுக்கு கஒடுக்கலாம்