வாசகர்கள் கருத்துகள் ( 4 )
Dear Siddique , do not goof . Where is money for these projects ? each project needs not less than 10,000 crores . These guys are spreading goody goody feelings with out any truth
திராவிட ஆட்சியாளர்களால் தொடர்ந்து புறக்கணிக்க படும் கோவை.
கோவையில் அவிநாசி ரோடு, சக்தி ரோடு தவிர மிகவும் நீளமான ரோடு மேட்டுப்பாளையம் ரோடு. போக்குவரத்து நெரிசல் மிகுந்த வழித்தடம். உக்கடம் முதல் மேட்டுப்பாளையம் வரை உள்ள இந்த வழித்தடத்தையும் திட்டத்தில் சேர்த்தால், கோவையில் போக்குவரத்து நெரிசல் மிகவும் குறையும். சென்னைக்கு அடுத்து மிகப்பெரிய தொழில் நகரம் கோவைதான்.. இது, மேலும் தொழில் வளர்ச்சி அடைய வைக்கும்.
மிகவும் பொருத்தமான யோசனை. அதிமுக ஆட்சியில் 10 வருடமாக கிடப்பில் போடப்பட்டு இப்போது தான், உருவெடுக்கும் அளவிற்க்கு வந்துள்ளது. கோவையுடன் சேர்த்து கேரளா மாநிலம் கொச்சிக்கு அறிவிக்கப்பட்ட திட்டம், கோவை மெட்ரோ ரயில், கொச்சிக்கு கொண்டுவந்து நிறைவேற்றி விட்டது அங்கு இருக்கும் கொம்முனிச அரசு, கோவை எங்கள் கோட்டை என்று கூறி கொண்ட அதிமுக ஆட்சியின் அலட்சியம் காரணமாக கோவைக்கு இந்த திட்டம் வந்து சேரவே இல்லை. அதிமுக ஆட்சியின் இன்னும் சில அலட்சியங்களாக இங்கு இருக்கும் 100 அடி ரோடு பாலம், அதை நவ இந்தியா வரை நீட்டிப்பு செய்ய எவ்ளவோ முறையிட்டும் நடக்கவில்லை. காந்திபுரம் பாலம், ரௌண்டான அமைக்காமல் பாலம் மீது செல்பவர்களை விட, பாலம் தவிர்த்து செல்பவர்களே அதிகம். அவிநாசி ரோட் பாலம், இன்னும் சற்று வலுவுடன் பில்லர்களை பதித்து இருந்தால் மெட்ரோ ரயில் செல்ல புதிய இடம் கையக படுத்த வேண்டியது இல்லை. தரை மற்றும் முதல் தளம் வாகன போக்கு வரத்தும், இரண்டாம் தளம் மெட்ரோ ரயிலும் செல்ல வழி வகுக்க பட்டு இருக்கும். மேலும் இந்த பாலத்திலும் ரௌண்டான அமைப்பு ஏற்படுத்த படவில்லை, இதனால் அவிநாசி சாலையில் பல இடங்களில் அமைக்க பட்டு உள்ள ஏறுதளம் மற்றும் இறங்கு தளம், அவிநாசி சாலையின் அகலத்தை மிக குறுகளாக்கு கின்றது. சென்னை க்கு அடுத்த இடத்தில் வரி வருவாய் கொடுக்கும் கோவை ஏன் இப்படி எல்லா விதத்திலும் புறக்கணிக்க படுகின்றது.