வாசகர்கள் கருத்துகள் ( 2 )
மிக்க மகிழ்ச்சி. கோவை திண்டுக்கல் இரண்டும் மிக முக்கிய சந்திப்பு. ஆனால் கோவை திண்டுக்கல் இடையே ரயில் வசதி இல்லை. தென் மாவட்ட மக்கள் எளிதில் பயணம் செய்யவும் பழனி பக்தர்களுக்காகவும் இந்த ரயிலை நிரந்தரமாக இயக்க வேண்டும். மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதை கருத்தில் கொண்டு கோவை திண்டுக்கல் இடையே மூடப்பட்ட எட்டு ரயில் நிலையங்களையும் மீண்டும் திறக்க வேண்டும்.ர 1 மணி நேரத்திற்கு ஒருமுறை கோவை திண்டுக்கல் இடையே மெமு ரயில் இயக்கப்பட வேண்டும்.
வரவேற்கிறேன்.