வாசகர்கள் கருத்துகள் ( 5 )
கோவையில் இருந்து எவ்வளவு வரி வருவாய் கிடைத்தாலும் ஆளும் தரப்பு கோவைக்கு விமான நிலைய விரிவாக்கம், ரயில் நிலைய மேம்பாடு, ஒரு ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், மழை நீர் வடிகால் , ஐஐடி ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனம், புறவழி சாலைகள் என்று எந்த உருப்படியான திட்டமும் செயல்படுத்துவது இல்லை இங்கு அள்ளி எடுத்து கிள்ளி கொடுப்பதே கடந்த 30 ஆண்டுகளில் நிலமை. விமான நிலையத்தில் உட்கார இடமில்லை வாகனத்துக்கு 20 ரூபாய் கொள்ளை, இரயில் நிலைய விரிவாக்கம் இல்லை, மத்திய அரசு மருத்துவமனை இல்லை, மாநில அரசு மருத்துவமனை சரியில்லை அதனால் தனியார் மருத்துவ கொள்ளை, புறவழி சாலையில் தேசிய நெடுஞ்சாலையில் நான்கு வழி சாலை இல்லாத ஒரே பகுதி கோவை நீலாம்பூர் புறவழி சாலை இந்திய அளவில் அதிக சாலை விபத்து நடக்கும் பகுதி, என்ற பெருமை, கோவை பாலக்காடு சாலையில் 11 அடி அகலம் மட்டுமே உள்ள மரப்பாலம் ரயில் பாலம் விரிவாக்கம் 30 ஆண்டுகளாக தாமதம்.
இந்த நிலை இன்னும் மாறும்... மகாராஷ்டிரா தனி கேஸ்... குஜராத் வருங்காலத்தில் இன்னும் கஷ்டப்படும்... காரணம் அங்கிருந்து ஏற்றுமதி ஆவது கிட்டத்தட்ட அறுபது சதவீத அளவுக்கு வேல்யூ பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் பொருட்கள்.. இவை இரண்டும் உலக நுகர்வில் வேகமான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. மாறாக தமிழ் நாடு உற்பத்தி பொருளாதாரம்... ஒரு மார்க்கெட் அல்லது ப்ராடெக்ட் இல்லன்னா இன்னொன்னுக்கு மாறும் ஃப்ளெக்சிபிலிட்டி கொண்டது... வளர்ச்சி நிலையாக இருக்கும்.. தமிழ் நாடு பற்றிய பாசிட்டிவ் நியூஸ் மலரில் வந்தது ஆச்சர்யமாக இருக்கிறது... பார்ப்போம்
இப்போ வருவான் பாரு ஸ்டிக்கர் ஒட்டும் திலகனும் அவனின் ரூவா இரநூறு சொம்புகளும்.. தான் தான் நம்பர் ஒன்னு .. என்னால தான் இது மற்றும் மாடல் அரசு மண்ணாகட்டி அரசு என்று...
விடியாத இந்த திராவிட ஆட்சியில் இப்படி தான் நடக்கும்,
ஏலே தீவட்டி...நியுஸ் ஒழுங்கா படிலே...இந்தியா ஃபெயில் ஆனப்ப தமிழ் நாடு அதுவும் கோவை டிஸ்டிங்ஷன் வாங்கினதா வந்திருக்கும். சொம்மா ஒரு டெம்ப்ளேட் தூக்கிட்டு அலையற