வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இந்த கயவர்களை நமது நீதிமன்றம் பெயில் கொடுத்து வெளியே அனுப்பிவிடும். மீண்டும் இதை தான் செய்வார்கள் தைரியத்துடன். குற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கு தண்டனையை நிறைவேற்றுங்கள் அல்லது கொலை குற்றவாளிகளுக்கு சிறையை பாதாள குழியில் வைத்து கடுமையான தண்டனை கொடுங்கள். இது போல குற்றவாளிகள் பூமியில் இருந்து ஒரு பயனும் இல்லை.
ஒரு சட்டமும் பாய வேண்டாம். நடுவெளியில் தண்டனை வழங்கப்பட வேண்டும், மக்கள் வரிப்பணத்தை வீணடித்து குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டாம். அவர்கள் வாழ்ந்து நாட்டுக்கு ஒன்றும் பிரயோசனம் இல்லை. எவனுகளுக்கு தண்டனை வழங்கினால் மரண தண்டனை மற்றவர்கள் செய்ய தயங்குவார்கள்
குண்டர் சட்டம் பாயும் என்று சொல்லிவிட்டு சாதாரண சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது ....
வழக்கம் போல் வாய்தா மேல் வாய்தா மற்றும் மேல்முறையிடு என்று நீதிமன்றம் குற்றவாளிக்கு ஆதரவாக இல்லாமல் விரைவில் விசாரித்து கடுமையான தண்டனை வழங்கும் என நம்புவோமாக .
தம்பிகளா அடித்துக் கூடக் கேட்பார்கள். மாவுக்கட்டு போட்டுக் கூடக் கேட்பார்கள். இருந்தாலும் இதற்குப் பின்னால் "சார்" போன்றவர்கள் இருக்கிறார்கள் என்று மட்டும் போட்டுக் கொடுத்து விடாதீர்கள்.
வேதனையடைந்துள்ள அந்த மாணவியை மீண்டும் மீண்டும் துன்புறுத்தாதீர்கள்
மூன்று பேரையும் காலில் மட்டுமே சுட்டுப்பிடித்தோம் என்று சொல்வது நாடகமோ என்ற சந்தேகம் வருகிறது. காவலர் மீது கை வெட்டு விழுந்த பின்னும் பொறுமையாக அகிம்சை வழியில் காலில் மட்டும் சரியாக சுட்டார்கள் என்பது ஜேம்ஸ் பாண்டு படத்தில் வருவது போல இருக்கிறது.. எதற்கும் நீதிமன்றம் எக்ஸ் ரே எடுத்து சரிபார்த்துக்கொள்வது நல்லது. அண்ணா பல்கலை விவாகரத்தில் இதே போல சார் சொன்னவுடன் சரியாக சுட்டார்கள்.
அப்பாவின் ஆட்சி
எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்ப்பது குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்குமா? என்று கிடைக்கும்? அல்லது சாட்சிகள் போதவில்லை என்று குற்றவாளிகளை நீதிமன்றம் விடுவிக்குமா?
செய்தாலும் செய்வார்கள் 5 மாத கர்ப்பிணி பில்கிஸ் பானு பலாத்கார வழக்கிலும் சரி சென்னை சிறுமி ஹாஷினி கொலை வழக்கிலும் சரி நீதிபதிகள் மனசாட்சி மறந்து அந்த மிருகங்களை விடுதலை செய்ததை மறக்க முடியாது.