வாசகர்கள் கருத்துகள் ( 14 )
...சாதியினர் தவறு செய்திருக்கிறார்கள். எந்த தலைவனும் கண்டிக்கவில்லை. ... சாதிக்காரன் பாதிக்கப்பட்டால் மட்டும் வாய்கிழிய பேசி சாலையை மறித்து ரவுடித்தனம் செய்வார்கள் குற்றவாளிகளை கண்டித்து திருத்தனும்
மூன்று வெறிநாய்களை கொடூரமாக கொல்ல வேண்டும்.
இந்த காமுகர்களுக்கெல்லாம் என்ன விசாரனை வேண்டி இருக்கு மூன்று சாகும் வரை பட்டினி போட்டு துடிதுடிக்க தானாகவே சாக வேண்டும் அப்போதுதான் அடுத்த காமவெறியர்களுக்கு பயம் வரும் இதைச் செய்தால் நியாயமான தண்டனையாக இருக்கும்.
குற்றவாளி 3 மொன்று பேருக்கு துக்கு தண்டனை நிறைவேற்றுங்கள் இனிமேல் இந்தமாதிரி குற்றம் நடக்காது பயம் வரும் இல்லையென்றால் ஜெயில் பெயில் வெளிய வந்து திரும்ப இதைத்தான் செய்வார்கள் பயம் இருக்காது
இந்த கயவர்களை நமது நீதிமன்றம் பெயில் கொடுத்து வெளியே அனுப்பிவிடும். மீண்டும் இதை தான் செய்வார்கள் தைரியத்துடன். குற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கு தண்டனையை நிறைவேற்றுங்கள் அல்லது கொலை குற்றவாளிகளுக்கு சிறையை பாதாள குழியில் வைத்து கடுமையான தண்டனை கொடுங்கள். இது போல குற்றவாளிகள் பூமியில் இருந்து ஒரு பயனும் இல்லை.
ஒரு சட்டமும் பாய வேண்டாம். நடுவெளியில் தண்டனை வழங்கப்பட வேண்டும், மக்கள் வரிப்பணத்தை வீணடித்து குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டாம். அவர்கள் வாழ்ந்து நாட்டுக்கு ஒன்றும் பிரயோசனம் இல்லை. எவனுகளுக்கு தண்டனை வழங்கினால் மரண தண்டனை மற்றவர்கள் செய்ய தயங்குவார்கள்
குண்டர் சட்டம் பாயும் என்று சொல்லிவிட்டு சாதாரண சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது ....
வழக்கம் போல் வாய்தா மேல் வாய்தா மற்றும் மேல்முறையிடு என்று நீதிமன்றம் குற்றவாளிக்கு ஆதரவாக இல்லாமல் விரைவில் விசாரித்து கடுமையான தண்டனை வழங்கும் என நம்புவோமாக .
தம்பிகளா அடித்துக் கூடக் கேட்பார்கள். மாவுக்கட்டு போட்டுக் கூடக் கேட்பார்கள். இருந்தாலும் இதற்குப் பின்னால் "சார்" போன்றவர்கள் இருக்கிறார்கள் என்று மட்டும் போட்டுக் கொடுத்து விடாதீர்கள்.
வேதனையடைந்துள்ள அந்த மாணவியை மீண்டும் மீண்டும் துன்புறுத்தாதீர்கள்