வாசகர்கள் கருத்துகள் ( 4 )
கோமாளி கையில் கிடைத்த பூமாலை விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை அடுக்கம் இடத்திற்கு ஒரு தகர கொட்டாய் போட வக்கில்லை நெல் மூட்டைகள் முளைத்து விதை நெல் லாகின் விடுகிறது கலர் மீன் விற்பனை செய்ய மாடி மாடியில்யாய் பில்டிங் தேவையா
இதுதான் நாட்டிற்கு மிகவும் அவசியம். சாலை வசதி குடிநீர் வசதி இல்லாமல் எவ்வளவோ மக்கள் உள்ளனர அவர்களை பற்றி கவலைப்படாமல் இருக்கும் அரசு. மக்கள் என்று புரிந்து கொள்வார்களோ.
உள்ளூர் மீன்களை அழித்துவிட்டு, வெளிநாட்டு வண்ண மீன் இறக்குமதி. இந்த அரசாங்கம் மக்களின் துன்பம்.
வண்ண மீன் வளர்த்தால் பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டும் போல தெரிகிறது. வண்ண மீன் வர்த்தகத்தில் ஒரு லட்சம் கோடி வருமானம் கிடைக்கும். உடன்பிறப்புக்கள் குதூகலம்.