வாசகர்கள் கருத்துகள் ( 11 )
ஏங்க எல்லா இடத்திலும் எல்லாம் சேர்ந்து கொள்ள அடிச்சி கல்லா கட்றது தானேங்க திராவிட மாடல் ஆட்சி
திராவிட மாடல் அரசின் இன்னுமொரு சாதனை
இந்த செய்தியை நான் சென்னை மாநகராட்சி கமிஷனர் திரு. குமரகுருபரன் ஐ.ஏ.எஸ் அவர்களுக்கு டேக் செய்ய விரும்புகிறேன்.
எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இது தொடர்கதை தான் அதிமுக ஆட்சியில் ஆவது கொஞ்சம் பயம் இருக்கும் திமுக புரோகிதர்கள் மிரட்டுவாங்க.நாகேஸ்வர ராவ் பூங்கா அருகே இருக்கும் சமுதாய கூடம் இப்போ புரேக்கர் ஆளுமையில்தான்
திராவிட மாலுக்கு ஒரு ஜே போடுங்கள்.
ஒரு தொகுதிக்கு MLA மட்டுமே பத்தாதா ..அவர் தினமும் அலுவலகம் வந்து மக்கள் குறைகளை தீர்க்கமுடியாதா .. அதற்க்குதானே அவர்களுக்கு சம்பளம் கொடுக்கிறார்கள். வார்டு கவுன்சிலர், மேயர் மற்றும் இதர உள்ளாட்சி தேர்தலை முழுமையாக களைத்தாலே இந்த லஞ்ச லாவண்யம் ரவுடித்தனம் பெருமளவில் குறைந்துவிடும்... இந்தியா அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம் செய்து இந்த தண்டச்செலவுகளை குறைத்து மக்களை காப்பாற்றவேண்டும். கவுன்சிலர்கள் என்று வந்தவுடனேயே மாநிலத்தில் அராஜகங்கள் அதிகரித்துவிட்டன ..அதிகாரிகளின் ஆட்டமும் அதிகரித்துவிட்டன
இதுபோன்ற அவலங்களை, அக்கிரமங்களை முதல்வர், அவரது மகன் துணை முதல்வர் தடுத்து நிறுத்தவேண்டும். ப்ரோக்கர்களை அடித்து விரட்ட வேண்டும். செய்யமாட்டார்கள். ஏன் என்றால் ப்ரோக்கர்கள் எல்லாம் கழக கண்மணிகள்.
இப்படி பணம் சம்பாதிக்கத்தான் உதையண்ணா தொகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியை இடித்து சமுதாயக்கூடம் கட்ட முயன்றனர். பள்ளியை இடித்தாகிவிட்டது. பொது மக்களின் எதிர்ப்பால் முடிவை தள்ளி போட்டிருக்கின்றனர் என்று நினைக்கிறேன்.
பொதுமக்களுக்கு சகாயமாக குறைந்த விலையில் கிடைக்க வேண்டிய சமுதாய நலகூடங்கள் லோக்கல் கவுன்சிலர்களின் வசூல் திட்டத்தால், அவர்களின் புரோக்கர்களின் மூலம் திராவிட மடங்களாக மாறிவிட்டன.
இது மட்டும்தானா. நான் வேளச்சேரி பகுதியில் வீடு வாங்கி சொத்து வரி பேர் மாற்றம் செய்ய விண்ணப்பித்தேன். மொத்தம் 8,000/ கேட்டார்கள். ஏனென்றால் 2 முறை பேர் மாற்றம் செய்யனுமாம். 5,000 கொடுத்தேன். 4,000க்கு ரசீது கொடுப்போம் என்றார்கள். ஆனால் 2000க்கு தான் ரசீது. மீதி 3000 ஸ்வாஹா. சொத்து பதிவுக்கு வேறு 20,000/ தண்டம் கட்டினேன். ஆனா இப்படி அநியாயம் பண்றவனெல்லாம் நல்லாதான் இருக்கான். 3500 கோடில இது ஒரு பகுதியோ