உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எல்.டி.டி.இ., அமைப்புக்கு ஆள் சேர்த்த புகார்; வைகோவின் முன்னாள் உதவியாளரிடம் விசாரணை

எல்.டி.டி.இ., அமைப்புக்கு ஆள் சேர்த்த புகார்; வைகோவின் முன்னாள் உதவியாளரிடம் விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: எல்.டி.டி.இ., அமைப்புக்கு ஆள் சேர்த்ததாக எழுந்த புகாரையடுத்து, ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோவின் முன்னாள் உதவியாளர் பிரசாத்திடம் சென்னை க்யூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தியா முழுவதும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு (எல்.டி.டி.இ.,) தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்திற்கு, ஆள் சேர்க்கும் பணி நடந்து வருவதாக புகார்கள் வந்துள்ளது. இது குறித்து ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோவின் முன்னாள் உதவியாளர் பிரசாத்திடம் சென்னை க்யூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை கே.கே.நகரில் உள்ள பிரசாத் வீட்டில் லேப்டாப், செல்போன் உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த நவநாதன், இலக்கியன் ஆகிய இருவரை மாங்காட்டில் சட்ட விரோதமாக தங்க வைத்து உள்ளதாக, பிரசாத் மீது புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து பிரசாத்திடம் போலீசார் விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

MUTHU
பிப் 04, 2025 21:26

ஓரளவு உண்மைதான். கிட்டத்தட்ட ஈழம் தனி நாடு நிர்மாணம் செய்யும் நிலையில் இருந்தது. ஐக்கிய நாடுகள் சபையில் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்த நிலையில் இந்தியா அமைதிப்படை அனுப்பி அதனை குழப்பி விட்டது. பின்பு LTTE ராணுவ நிலைகளை அங்குள்ளவர்கள் போட்டு கொடுத்த்தார்கள். விளைவு அது அழிவை நோக்கி சென்றது.


Bhaskaran
பிப் 04, 2025 20:46

பலிகள் விவகாரத்தை வைத்து பலநூறு கோடிகள் சம்பாதித்த சைக்கோ பேரன் பேத்திகளுடன் நீடுழிவாழ்க


V வைகுண்டேஸ்வரன்,Chennai
பிப் 04, 2025 20:34

யாரு வை கோ வா? யாரு அவரு...?


veeramani
பிப் 04, 2025 18:59

இந்திய ஒருமைப்பாட்டிற்கு தீங்கு விளைவித்தவர் எவராயினும் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும். ராணுவ கோர்ட் மூலம் தண்டனை அளிக்கவேண்டும் . கோபாலசாமி பங்கு இருக்குமாயின் அவரது ஆதார் , பான் , எம் பீ பதவிகளை பறித்துக்கொள்ளவேண்டும். இந்திய ஒருமைப்பாடு தேவை. பாரத மாதாவிற்கு ஜெய்


சந்திரன்,போத்தனூர்
பிப் 04, 2025 20:16

கிரேக்க தத்துவஞானியான வைகோவிற்கு ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டுகிறது.


Laddoo
பிப் 04, 2025 17:28

தமிழர்கள் இலங்கையில் இனப் போர் வருவதற்கு முன் மிகப் பெரிய ஆளுமையில் இருந்தார்கள். வைர வியாபாரத்திலும் வணிகத்திலும் கொடி கட்டிப் பறந்தார்கள். பேராசைப் பிடித்த ஒருவனால் தானும் அழிந்து தன் மக்களையும் அழித்தான் ஒருவன். அவனுக்கு தூபம் போட்ட பலரில் இந்த சைக்கோ முக்கியமானவர். எப்படியிருந்த இலங்கை தமிழர் இன்று பஞ்ச பராரியாய் வாழ காரணம் யார்? தமிழன் வாழ்ந்தால் தமிழ் வாழும்.


M Ramachandran
பிப் 04, 2025 16:19

வண்டவாளம் கப்பல் ஏறு கிறது . வைக்கோ மூக்கு வெளுத்து வருகிறது


ராமகிருஷ்ணன்
பிப் 04, 2025 14:32

இது இன்னும் தொலையல்லையா, இராமேஸ்வரம் கடலில் முழங்கால் அளவு தண்ணீர்ல நின்று சிலோன் மில்டரியுடன் சண்டை போட்ட பய


Kasimani Baskaran
பிப் 04, 2025 14:20

இமைப்பொழுதில் பல்லாயிரம் பொய் சொல்வர் தங்கமே தங்கம்.. சீமானின் தம்பிதான் இவர். இருவரும் பொய்யே சொல்லாத வல்லவர்கள்.


R.MURALIKRISHNAN
பிப் 04, 2025 13:36

இவர் போட்டாவை பார்க்கும் போது தமிழர்களுக்கு வடிவேலுவை பார்த்த மாதிரி சிரிப்புத்தான் வருது. வரும் காலத்தில் தமிழக மக்கள் இவரை யார் இவர்? தெரியலையே என கூறுவது நிஜம். புஸ்வானம் புஸ்வானம் தான்


Barakat Ali
பிப் 04, 2025 14:13

அதனால என்ன?? எந்த வீட்டு வெளித்திண்ணையில் போயி உட்கார்ந்தாலும் பிழைப்பு ஓடுதுல்ல ????


hariharan
பிப் 04, 2025 13:16

இவனையும் பிடிச்சு விசாரிக்க வேண்டும்.


saiprakash
பிப் 04, 2025 13:39

சீமானை பிடிச்சு விசாரிக்க வேண்டாமா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை