வாசகர்கள் கருத்துகள் ( 43 )
ஒரு வழக்கில் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்புகள் மட்டும் வழங்லாமா? குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டு அப்புறம் குற்றவாளி மேல் முறையீடு செய்வதற்கு வசதியாக அதை தண்டனை ஏன் ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைக்கவேண்டும். இதெல்லாம் முரண்பாடாக தெரியவில்லையா?
Madras ஹை கோர்ட் ஜட்ஜ்மென்ட் எல்லாம் வர வர ரொம்ப மோசம் . கனிம வள கேஸ் , செந்தில் பாலாஜி கேஸ் உதாரணம்
சட்டம் முறைப்படி ஆராய்ந்து இயற்றப்பட்டாதா என்று கேட்கும் நீதிமன்றம் டாஸ்மாஸ் கடைகளுக்கு சாராயம் யார் யார் எங்கிருந்து வழங்கப்படுகிறது என்று அரசை கேட்க தயங்குகிறது?
நீதிபதிகளுக்கு சட்டம் தெரிந்திருக்க வேண்டாம்
நீதி அரசர்களே தமிழகத்தை கொலை கொள்ளை நகரமாக மாற்றிய திமுக அரசை ஏன்
நன்றாக சட்டம் படித்து நேர்மையாகத் தொழில் செய்த வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமித்தால் அவர்களுக்கு சட்டம் புரியும்
ஏன் 4 வாரங்கள்? ஒரு வாரம் போதாதா ?
சில தீர்ப்புகள் போல
பார்லிமென்டில் அரசு எந்த மசோதாவும் கொண்டுவந்தாலும் அதை ஆக்கப்பூர்வமாக எதிர்ப்பதே கிடையாது வெறுமனே வெளிநடப்பு கூக்குரல் மேஜைமீது நிற்பது தட்டுதல் அவையின்ப மத்திய பகுகுத்திச்சென்று அவைத்தலைவரை இழுக்காக பேசுவது இப்படி இருந்தால் அரசு அதற்கும் சட்டம் இயற்றாமல் என்ன தூங்கிக்கொண்டா இருப்பார்கள் இவர்கள் தும்பை விட்டுவிட்டு வாலை பிடிக்கிறார்கள்
சமச்சீர் தரமான. தீர்ப்பு.
மேலும் செய்திகள்
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
3 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
3 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
7 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
7 hour(s) ago | 2
உயருது உருட்டு உளுந்து
7 hour(s) ago