வாசகர்கள் கருத்துகள் ( 11 )
Vaa
வாசனைதானே சொல்லுறீங்க?? உண்மைதான் வாங்குன காசுக்குமேல கூவுவார்.
மூப்பனாரின் பெயருக்குத்தான் களங்கம்.
மத்திய கப்பல் துறை அமைச்சராக இருந்தபோது ஊழல் செய்ததாக சங்கிகள் உங்கள் மீது போட்ட வழக்கு என்ன ஆச்சு ....
காங்கிரசின் பெயரைக்கூட உச்சரிக்க உமக்கு தகுதி இல்லை ஒரு ராஜ்ஜியசபா சீட்டுக்காக சோரம் போனவரெல்லாம் பேச என்ன தகுதி இருக்கிறது , 10 வருடம் தேர்தலில் போட்டியிடாமல் ராஜ்யசபா எம்பியாக்கி மத்திய அமைச்சராகவும் ஆக்கி பெருமை சேர்த்து தந்த கட்சியையே காட்டிக்கொடுத்த துரோகி இன்று செஞ்சோற்று கடனுக்காக இப்படி பேசுகிறது .
தோல்வியை மூடி மறைப்பதற்காகவே, தேர்தல் ஆணையத்திற்கு எதிராக காங்கிரஸ் நாடகம் - வாசன். இது 1000% சரியான வார்த்தை இது தான் உண்மை
அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக கட்சி தி மு க கூட்டணியின் பித்தலாட்டம் வெளியில் தெரிந்து விட்டது என்ற ஆதங்கம் பெயர் நீக்கம் செய்யப் பட்டவர்கள் அவர்கள் உண்மையான ஆவனங்களை கொடுத்து பதிவு செய்ய தேர்தல் ஆணையம் காலம் கொடுத்த பிறகும் யாரும் வரவில்லை இந்த பித்தலாட்டக் கூட்டணி என்ன செய்வது என்று தெரியாமல் திரை கதை வசன நாடகம்.
வாசன் சொல்வது முற்றிலும் உண்மை. எப்படியும் தங்கள் கட்சி தோற்றுத் தான் போகப் போகிறது என்று காங்கிரசுக்கு நன்றாக தெரிந்து விட்டது. ஆகவே ராகுல்காந்தி இப்போதிலிருந்தே தேர்தல் ஆணையம் மீது ஒரு பழியை போட்டு வைப்போம் என்று அராஜகமாக குற்றம் சுமதிக் கொண்டிருக்கிறார். அவர் ஒரு வெளிநாட்டு கைக்கூலி. இந்தியரே அல்ல. தேசத்துரோகி. அவரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும். இல்லையெனில் அவருக்கு ஆயுள் சிறை தண்டனை கொடுக்க வேண்டும்.
மைனாரிட்டி அரசுக்கு இவ்வளவு பெரிய சப்போட்டா
வாங்குன காசுக்கு நீங்க பொங்குங்க
கட்டுமரம் கூட மைனாரிட்டி அரசு நடத்தினார். உமக்கு தெரியலையா கொத்தடிமை