வாசகர்கள் கருத்துகள் ( 14 )
அப்பவே அந்த திருட்டு ரயில் ஏறிவந்தவன் ஹிந்து எதிரியாக இருந்திருக்கான். அப்பவே ஹிந்துக்கள் அவனை அடையாளம் கண்டு ஓங்கோலுக்கு ஓட்டியிருக்கவேண்டும். தவறு இழைத்துவிட்டனர். இப்பொழுது அவன் வாரிசுகளின் கீழ் ஹிந்துக்கள் அவஸ்தை. இப்பவாவது ஹிந்துக்கள் விழித்துக்கொண்டு அந்த ஓங்கோல் குடும்பத்தை அந்த ஊருக்கே ஓட ஓட விரட்டி அடிக்கவேண்டும்.
மஹா பெரியவர் மீது வைத்திருக்கும் நல்ல பெயரை கெடுக்கும் வண்ணம் இந்த செய்தி இருக்கு தனிநபர்...அவர் நன்மைக்கு மடத்தை உபயோகப்படுத்திய மகா பெரியவரும் அவர் சார்ந்த அந்த அமைப்புக்கு கேடுகெட்ட பெயரை தான் ஈட்டி தந்திருக்கிறார்... அப்போ சனாதனம் அந்த மஹா பெரியவரையும் தவறிழைக்க மட்டுமே இட்டு சென்றுள்ளது இதுவரை மஹா பெரியவர் அவர் வாழ்வின் முழு நாளில் ஒரு தவறும் இழைக்காத ஒரு நபராக நினைத்துக்கொண்டிருந்த எனக்கு இது பெரும் சோகத்தை தருதுசனாதனம் இதுவரை தவறிழைக்காத ஒரு நபரையும் தரவில்லை என்பதே அப்பட்டமான உண்மை
The worst creature is bluffing about Kanchi Seer and Sanathan Dharma. Oh is this your masters Missionary order?
அடேய் மூர்கா?
ஆரூரார் அவர்களே ..... ஒரு துறவி உலக நன்மைக்காகத்தானே பிரார்த்திக்க வேண்டும் ???? தனி மனிதனுக்காக எப்படி தொழலாம் ????
கேள்வி கேட்டால் சனாதன விரோதியாகிவிடுவான்.. ஆனால் நீர் எப்போது எப்படி வேலி தாண்டுவீர் என்பது உமக்கு கூலி கொடுப்பவர் மட்டுமே அறிந்த ரகசியம்நீர் ஒரு நபும்சகன்.... உம்மை நம்புவது கடினம்
அப்போ சனாதனம் எந்த மானுட உறுபடியையும் விட்டு வைக்கவில்லை... காஞ்சி மஹா பெரியவர் உட்பட அப்போ .... சனாதன அதே குட்டை... அதே மட்டை வகையறா தான் அடப்பாவிகளா இத வெச்சி இதை நூறாண்டுமக்களைஎப்படி எல்லாம் ஏமாற்றி இருக்கீங்க உங்க பிற்கால சந்ததி வகையறா எதுவுமே உறுபடவே உருப்படாது
எம்ஜியார் குணம் பெற்றால் நாட்டுக்கே நல்லது செய்வார் என்று எண்ணி செய்திருப்பார்.
இதெல்லாம் அந்த மகா பெரியவர் செயல்.. அதுக்கு அப்புறம் வந்ததெல்லாம்.... less said better வகையறா புழல் வாசம் கொடுப்பினை பெற்ற அதி அற்புத வகையறா
அப்போ டூப் மாஸ்டர் கட்டுமரம் எம்ஜிஆரது உடலை அமெரிக்க ஆஸ்பத்திரி ஐஸ்பெட்டியில் வைத்திருக்கிறார்கள் என்று மூலப்பத்திர இதழில் எழுதியது மறக்காது. திருட்டு மு.க பொய் மழை இன்னும் தொடர்கிறது.
எம்.ஜி.ஆர் 1984 ல் கிட்னி failure ஆல் பாதிக்கப்பட்டவர். அமெரிக்காவிற்கு சென்ற ட்ரீட்மெண்ட் எடுத்து வந்தார். இந்தியா திரும்பிய பிறகும் முழுதும் குணமடையவில்லை. பிறகு உறக்கும் வரை அமெரிக்காவுக்கு சென்று ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டே இருந்தாரு. அப்போது டயாலிசிஸ் மிஷின் இங்கே இல்லை. மொத்தத்தில் குணமடையவே இல்லை
கிட்னியையே மாற்றிவிட்ட பிறகு டயாலிசிஸ்? கேட்கவே புது கற்பனையா???? இருக்கு.
It so happened when Parmachariyar called MGR to Kanchi. MGR met him in hut near by Kanchi. Swamiji requested MGR to allot land for erection of Arupadi Veedu in Chennai. Then MGR told swamiji that u can convey through some body and I will do. Bot swamili told I also want to meet you in person like a ordinary perople. Then he allotted a land at Besant Nagar for Arupadi veedu. Swamijis responded to that by parying chandramoliswwer in Madam for good health of MGR. This is the stroy
மனித நேயன் எம்ஜி.ஆர். எம்.ஜி.ஆர் நேயர் காஞ்சி பெரியவர்.... இருவரும் போற்ற தகுந்தவர்கள்...
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
44 minutes ago
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
11 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
12 hour(s) ago