வாசகர்கள் கருத்துகள் ( 71 )
மறு சீரமைப்பால் எங்களுக்கு கக்கூஸ் வருவது நின்றுவிடும்
39 நாய்கள் குரய் த்துக்கொண்டு இருப்பதால் நாட்டினருக்கு அவதி.
சிலர் கற்பனையில் ஏதாவது ஒன்றைப்பற்றி கவலைப்பட்டுக்கொண்டும் எப்பொழுதுமே பயத்துடனும் இருப்பார்கள். இது ஒருவிதமான மனநிலை. தமிழகத்தில் பாஜக வந்துவிடும், தமிழ் அழிந்துவிடும், உரிமைக்கு அச்சுறுத்தல், தொகுதி மறுசீரமைப்பில் எம்பிக்களின் எண்ணிக்கை குறைந்துவிடும் என்று ஏதாவது இல்லாதஒன்றைச்சொல்லி மக்களையும் பதட்ட மனநிலையிலேயே வைத்திருப்பார்கள். அப்பொழுதுதான் மக்கள் இல்லாதஒன்றை பற்றி சிந்தித்து இருக்கும் பிரச்சனைகளை பற்றி பேசமாட்டார்கள். இது ஒரு டெக்கினிக்
அசல் தமிழர் இல்லாதவர் அடிக்கும் கூத்தை பாரீர் .
திருட்டு திராவிட கொத்தடிமைகள் எதற்கெடுத்தாலும், சமூகநீதி அல்லது பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்று கதறுவார்கள். இப்போது வடஇந்திய மக்களுக்கும் ஒரே சம ஓட்டுரிமை கொடுக்க வேண்டியது தானே என்றால், அப்படியே பல்டி அடிக்கிறார்கள். சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள். தனக்கு வந்தா ரத்தம், அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னி.
இம்புட்டு விவரமான தலீவர் இந்தியாவில் வேற எந்த மாநிலத்திலும் இல்லை. கொஸ்டின் பேப்பரை கையில வாங்குறதுக்கு முன்னாடியே ஆன்சர் பேப்பரை எழுதி முடிச்சுடற அளவு திறமையும் அறிவு நுட்பமும் வேற யாருக்காவது இருக்கா. தமிழ்நாடு செய்த பாக்கியம். ஆனால் அந்த சார் யாரு என்கிற கேள்விக்கு மட்டும் விடை சொல்லவே முடியாது.
தொகுதி சீறமைப்பு விதியின் வரைமுறைகள் என்ன??தெரியாது???? பின் ஏன் உளறுகின்றாய் அப்படியாக்கும் இப்படியாக்கும் என்று ஏன் வாய்வு விடுகின்றாய்???தொகுதி சீரமைப்பு உன்னைப்போல தற்குறிகளின் கூட்டமா என்ன அது??? இந்த சீரமைப்பு இப்போது ஜனத்தொகை 1947 ல் 34 கோடி இன்று 143.53 கோடியாக அதிகரித்துள்ளதால் எவ்வளவு சீட் எவ்வளவு ஜனத்தொகைக்கு என்று ஆராயப்பட்டு ஒரு தீர்ப்பு வரும், அதை நன்கு ஆய்ந்து வாய்வு விட்டு அல்ல பிறகு அதைப்பற்றி கூறு. வீதியில் இருக்கும் நாய் எதைப்பார்த்தாலும் குரைப்பது போல குறைக்காதே
Constructive oppositiona இருங்கப்பா. சும்மா எதுக்கெடுத்தாலும் ஆ,உன்னு உதார் விட்டு கொண்டே இருக்கீங்க. தமிழ் நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும் உருப்படியா செய்யப்பா
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இந்த அவசர குடுக்கை நடவடிக்கை இல்லை. இவர்களாகவே கற்பனை செய்து கொண்டு கோட்டையும் கட்டி விட்டார்கள். விதிமுறைகள் வெளியாகவில்லை. கழகம் விரித்த வலையில் வீட்டில் பூச்சிகள் விழுந்து விட்டன. சுயசிந்தனையுள்ள சிலர் விலகி நின்றுள்ளார். மூளைச்சலவை செய்வதில் இவர்களை யாரும் மிஞ்ச முடியாது.
அடுத்து திருடனுக்கு எம்பி போஸ்ட் வேணுமாம். 17600000000 க்கு மேல் கப்பம் கிடைக்கலாம்.
17600000000000 வழக்கு இன்றைய தேதியில் புஸ்ஸு ......குற்றம் நிரூபிக்கமுடியாமல் சிபிஐ பொய்குற்றச்சாட்டு சாட்டி உள்ளது ....இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லிக்கொண்டு இருங்க ....