வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ஸ்டாலின் அவர்களுக்கு மனசாட்சியே இல்லை. மரணங்கள் தொடர்கிறது. பூரண மதுவிலக்கு அறிவிக்க முடியவில்லை. வெறும் நிவாரணம் கொடுத்து இறந்தவர் அவ்வளவுதான்.
உங்க மத்திய அரசிடமே சொல்லுங்களேன், சாதாரண விவாசியிக்கே ED அனுப்பினவங்க, இந்த மதுவிலக்குக்கு மத்திய அரசே தடைபோடலாமே, மது விலக்கு ஒழிந்தால் மத்திய அரசுக்கு வரி பணம் கம்மியாகத்தான் போகும்.
மது போதையில் உயிர் இழந்தவர்கள் பற்றி பேசுபவர்கள்... போதையில் உபியில் இறந்தவர்களை பற்றி பேசாமல் இருப்பது வேடிக்கையாக உள்ளது
இங்கு விட்டால் இன்னொரு இடம் என்று கூடாரத்தை மாற்றிய படி இருப்பவர்களுக்கு இந்தத் துணிச்சலை அளிப்பவர்கள் அரசுக்கு நெருக்கமாகவோ, ,மேலிடத்தைச் சார்ந்தவர்களாகவோ இருக்க வேண்டும் அது நிற்க, பக்கத்து ஊர்களிலேயே இத்தனை மரணங்கள் நிகழ்ந்த பிறகும், தெரிந்து குடித்து உயிர் இழப்பவர்களை எந்த வகையில் சேர்ப்பது உயிர் பணத்தை விட 10 லட்சத்துக் கவர்ச்சி என்று நினைக்கவே தோன்றுகிறது 'நீ எதை வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் குடி, உன் குடும்பத்துக்கு நான் இருக்கிறேன்' என்று ஊக்கமளிப்பது போலிருக்கிறது
கள்ளசாராயம் விழுப்புரம் மாவட்டத்தையே சுற்றி சுற்றி வருகிறது. ஏன்..??
மேலும் செய்திகள்
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
3 hour(s) ago | 12
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
8 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
10 hour(s) ago | 3