வாசகர்கள் கருத்துகள் ( 67 )
கேவலம் 200 ரூபாய்க்காக இந்த அரசியல்வாதிக்கு வக்காலத்து வாங்கவேண்டுமா? நாகரீகம் இல்லாத ஜென்மங்கள்
இதை யார் வேண்டுமானாலும் சொல்லலாம் ஆனால் டிஆர்பி ராஜா சொல்லக்கூடாது
Yes all the male are at TASMAC and women's are forced to go for their daily hoods it is totally cos of Dravidian party....Proud of Tamil Nadu
நீங்கள் பார்த்து பொறாமை படும் அளவிற்கு முன்னேறி இருக்கிறோம். அதில் உள்ள வயிற்றெரிச்சல் உங்களுக்கு.
திராவிடத்தனம்.. தானே தமிழகத்துக்கு வந்தேறியாக வந்து தமிழனின் அடையாளத்தை மறைத்து திராவிட லேபல் ஒட்டியது லாவகம் என்ற மமதையில் பேசும் வார்த்தைகள் இவை. கலாச்சாரம் மறந்து பிள்ளைகளை வேறு திசை நோக்கி செல்ல அடிப்படை காரணமே இந்த பகுதி நேர பெற்றோர் கலாச்சாரம். ஒரு பிரிவினர் பொருளாதார சுபிட்சத்துக்காக வேலைக்கு செல்கிறார்கள் - அடுத்த பிரிவோ பொருளாதார சுதந்திரத்துக்காக - வேறு ஒரு பிரிவு கணவனை டாஸ்மாக்குக்கும் திராவிட போதைக்கும் அடிமையாக்கிவிட்டு குடும்ப பாரத்தை சுமக்க செல்கிறாள். நம்மை விட சந்ததி முக்கியம் என்ற நினைவு ஒவ்வொருவருக்கும் வரவேண்டும்.
வட மாநிலங்களில் பெண்களின் சராசரி வருவாயை தமிழ் நாட்டில் உள்ள பெண்களின் சராசரி வருவாயோடு ஒப்பிட்டு பார்த்தால் உண்மை வெளிப்படும்.
திருட்டு பணம் இருக்குறதால வந்த திமிர் இவனுக்கு. எடப்பாடியார் வெள்ளை அறிக்கை கேட்டதுக்கு வேறும் வெள்ளை பேப்பரை காமிச்சு இதான் வெள்ளை அறிக்கை ன்னு சொல்றான். எவ்வளவு திமிர் இருந்தா இந்த மாதிரி செய்வான்? இவன் களிடமிருந்து திருட்டு பணம் எல்லாத்தையும் பிடுங்கிவிட்டு நடுத்தெருவில் விடோணும். அப்புடி செஞ்சால்தான் இவனை அடக்க முடியும். இங்கிதம் தெரியாத இடியட் இவன்..
கோடு போட்டா ரோடு போட்டுடுவாங்க பத்திரிகை காரங்க
அமைச்சர் டி ஆர் பி ராஜா கருத்தில் என்ன தவறு உள்ளது? வட இந்தியாவில் இப்போதும் பெண்ணுரிமை, பெண் சுதந்திரம் இல்லை அல்லது குறைவு என்ற உண்மையை தானே சொல்லி இருக்கிறார்!
இங்கு தான் பெண்களுக்கு அரசு 1000 ரூபாய் காசு கொடுக்க வேண்டியிருக்கிறது , வட இந்தியாவில் சுய மரியாதையோடு வாழும் பெண்கள்
எத்தனை வட இந்தியப் பெண்களை பார்த்திருக்கிறார் இவர். அங்கிருப்பவர்கள்தான் இங்கு தென்னிந்தியாவில் வேலை செய்து வருகின்றனர். ஆண்களும் பெண்களும் வேலைக்கு போய்தான் தற்பொழுது குடும்பத்தில் குழந்தைகளை கவனிக்காமல் போதைக்கு அடிமையாகியுள்ளனர். சாப்பாடு ஆக்க முடியாமல் பள்ளிக்கூடத்தில் கொடுத்தாலும் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த முடியவில்லை இம்மாணவர்களால். மதிப்பிற்குரிய பெண்களை இலவச பேருந்து பயணத்திற்கு அடிமையாக்கியுள்ளனர். அரசியல்வாதிகளின் வீட்டு பெண்களை எவ்வளவு பேர் வேலை செய்ய விடுகின்றனர் சாமி.