வாசகர்கள் கருத்துகள் ( 11 )
ஏதாவது அரசு அலுவலகத்தில் அரசு சம்பளம் கிம்பளம் வாங்கிக் கொண்டு ஜாலியாக இருப்பார் அல்லது கோரோணாவில் இறந்து விட்டார் என்று சர்டிபிகேட் வாங்கி வைத்திருந்தாலும் வைத்திருப்பார்.
கிடைச்சாலும் இன்னும் ஒரு 25 வருசத்துக்கு ஜாமீன் கொடுத்து கோர்ட்டார் உதவுவார்களோ ????
முகமது என்ற குற்றவாளிக்கு வேண்டுகோள் விடுத்திருக்கும் தமிழக அரசின் அதிகாரிகள் போஸ்டர் ஒட்டி விடியலை தேடுகின்றனர்
இன்னும் அவனை தேடும் ஐடியா இல்லை. அவனா வந்தால் புடிச்சு போட்டோ எடுத்துக்கலாம்
இதுல நோட்டீஸ் ஒட்டுறத பெருமையா காமிச்சு போட்டோ.
எல்லா மசூதியில் தேடுங்க கண்டிப்பா இவனுக்கு வக்காலத்து வாங்க ஆயிரம் அல்லக்கைகள் இருக்கும். இவங்க குட்டிச்சுவர் போகறதும் இல்லாம நம்ம குடியையும் கெடுப்பானுங்க. கேடுகெட்ட கிராக்கிகள். குண்டு வைக்கும் கலாச்சாரம் ஒழியனும் அதுக்கு முதலில் திருட்டு சஹீபுக்களை பெண்டு எடுத்தாதான் முடியும் .
25 ஆண்டுகளாக தேடப்பட்டு வரும் குற்றவாளியாம். இன்னும் அடுத்து 50 வருஷத்துக்கு போஸ்டர் ஒட்டி தேடுங்க.இப்படி போஸ்டர் ஒட்ட இவர்களுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் கிம்பளம் பென்ஷன் ....
தயவுசெஞ்சு சரணடைஞ்சு புண்ணியத்தைக் கட்டிக்கோய்யா...
போலீஸ் அசிங்கமா இல்ல உனக்கு இந்த மாதிரி ஒரு போஸ்டர் ஓட்ட
இதுல நோட்டீஸ் ஒடடுறத பெருமையா காமிச்சு போட்டோ. அவமானம் இல்லையா
நல்ல வேளை உத்திரப்பிரதேசமாக இருந்திருந்தால் போஸ்டர் ஒட்ட வீடு இருந்திருக்காது. நம் அதிகாரிகள் இந்த விஷயத்தில் புத்திசாலிகள். முடிந்தால் அரசு செலவில் பராமரிப்பு செய்து பாதுகாத்தும் வைக்க ஏற்பாடு செய்வார்கள்.