வாசகர்கள் கருத்துகள் ( 14 )
Dear readers Wish to remind you the vandalism on Thirumurga Variayar Swamigal By DMK. So it is not new to them
75 ஆண்டுகால திமுக வரலாற்றை அறிந்தவர்களுக்கு இந்த மாதிரியான திமுக அரசு தரப்பு மிரட்டல் வியப்பை ஏற்படுத்தாது என்பதுதான் உண்மை.
இந்து மதத்தின் வழிபாட்டு உரிமைகளில் தலையிட எந்த அரசாங்கத்துக்கும் உரிமை இல்லை என்றுதான் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் கூறுகிறது அப்படி இருக்கும் போது இந்து கோவில்களின் பூஜைகளுக்கு தடை விதித்த திமுக அரசின் உத்தரவை தினமலர் நாட்டு மக்களிடம் அம்பலப் படுத்தியதால் தினமலரின் மீது கடுங்கோபத்தில் இருக்கிறது இந்த விடியல் அரசு அதனால்தான் எல்லோரையும் மிரட்டுவது போல தினமலரையும் நீதிமன்றம், வழக்கு என்று பயமுறுத்தும் வேலைகளில் இறங்கி இருக்கிறது திமுக ஆனால் இப்படிப் பட்ட பூச்சாண்டிகளுக்கெல்லாம் பயப்படுகிற ஆளா நம் தினமலர்!????
தினமலர் என்ற மாபெரும் மலையோடு மோதினால் உடையப் போவது மலை அல்ல திமுகவினரின் மண்டைதான் என்பதை அராஜக ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆக மொத்தத்தில் நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள் என்றால், தமிழகத்தில் இப்பொழுது ...கள் ஆட்சி புரிகின்றன என்று. சரியாக கூறினீர்கள்.
இந்த வாய் மொழி அரசு எதனை காலம். காவல் துறை...என்ன சொல்வது.
உண்மையான இந்துக்கள் திமுகவிற்கு ஓட்டு போடக்கூடாது.
அந்த உண்மையான ஹிந்துக்களைத்தான் நான் பல காலமாக தேடிக்கொண்டிருக்கிறேன். வரும் தேர்தலுக்கு முன்பு கிடைப்பார்கள் என நம்புகிறேன்.
அரசுக்கு அவ பெயர், சட்ட பூர்வ நடவடிக்கை என்று தினமலர் போன்ற பத்திரிகையை மிரட்டுவது தவறு. நிர்வாக தவறை தினமலர் திருத்த உதவும் போது, அதனை அடக்கி தடுத்தால் கட்சி பலம் இழக்கும். ஏராளமான பத்திரிக்கைகள் TV .. நடுநிலை இல்லாமல் ஆளும்கட்சிக்கு ஆதரவு? இது தற்காலிக பலம் தரும். பத்திரிகை கிடைத்த தகவலை வெளியிடும். அதனை கொண்டு ஆளும் கட்சி திருத்தி கொள்ள முடியும்.
பிளேட்டையே சோற்றுக்குள் மறைத்து விடும் திறமை மாடல் அரசுக்கு உண்டு. ஏவல்த்துறையும் வெட்கமில்லாமல் அவர்களை பொதுமக்களிடம் காட்டிக்கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம். ஸ்காட்லாந்து போலீஸ் என்று பெயர் வாங்கியவர்கள் இன்று சொல்லவே வெட்கப்படும் அளவில் செயல்படுகிறார்கள் என்பது வேதனையிலும் வேதனை.
இப்போது செய்தது அப்படியே திரு திப்பு சுல்த்தானின் ஸ்டைலில் உள்ளது என்றால் நம்புவீர்களா? கூர்க் பகுதி மக்களை அடிபணிய வைக்க அவர்களின் பண்டிகை தினத்தன்று வாய்மொழியாக அவன் நிறுத்த சொன்னான் , அவர்கள் கேட்கவில்லை , பின்னர் பண்டிகை முடிந்ததும் அவர்கள் மீது போரிட்டு மிகப்பெரிய அழிவை உண்டாக்கினான் திப்பு சுல்தான் , அப்படி ஆகாமல் பார்த்துக்கொள்வது தமிழக இந்துக்கள் கையில் தான் உள்ளது
மேலும் செய்திகள்
பாஜ கூட்டணிக்கான காரணம்: முதல்வருக்கு இபிஎஸ் பதில்
2 hour(s) ago
ஆராய்ச்சி ஊக்கத்தொகை பெற 31க்குள் விண்ணப்பிக்கலாம்
3 hour(s) ago