வாசகர்கள் கருத்துகள் ( 26 )
நீங்க நாசமாக போவானுங்க தமிழகத்தை பிடித்த கேவலமான கேடுகெட்ட அயோக்கியர்கள்
பாஜக உள்ளே வந்துரக்கூடாது என்பதால் ஒருவரை ஒருவர் புழுதி வாரி தூற்றிக்கொண்டாலும் இனி அதனால் பயனில்லை..... உள்ளே வந்து உங்களிருவரின் தலை மீது அமர்ந்துவிட்டது .....
பரவாயில்லீங்க, நம்ம விஞ்ஞானி தலைவர் எறும்பு தின்னுடுச்சு ,கரையான் அரிச்சிடுச்சு, கூவம் ஆத்து முதலை இப்படி உயிரினங்களை வச்சு தான் கஷ்டப்பட்டு விஞ்ஞான முறையில் முன்னேறுனாரு .நீங்களும் அணில் ,குயில் ன்னு சொல்லாம , முதலை ன்னு சொல்றது நல்லா இருக்குங்க .....
உங்களைவிடவா நடிக்கிறார்கள் அவர்கள் உன்மையிலேயே எத்தனுக்கு எத்தன் தான்.
முதல கண்ணீர் வடித்து இருக்கிறது முதலில் நீ பார்த்தியா அப்படி முதல்ல கண்ணீர் விட்டாலும் நீலி கண்ணீர் என்றால் என்ன என்று உங்களுக்கு தெரியுமா சும்மா ஏதோ வாய்க்கு வந்த மாதிரி டயலாக் எல்லாம் விடக்கூடாது உங்க தலைவர் கூட தான் இலங்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இறந்தபோது கண்ணீர் விட்டரே அது என்ன கண்ணீர் இப்ப இருக்கிறஉங்க தலைவர்கிட்ட நல்ல பேரு வாங்கணும் என்பதற்காக சும்மா ஏதோ வாய்க்கு வந்த மாதிரி எல்லாம் பேசக்கூடாது
முதலை என்றதும் உடனே நம் ஞாபகத்துக்கு வருவது கலைஞர் கட்டுமர கருணாநிதிதான் அவரை நினைக்காமல் ஒரு நாளும் இருக்கவே முடியாது 1967 ஆம் ஆண்டு அண்ணா ஆட்சியின் போது கருணாநிதி தான் பொதுப்பணித்துறை அமைச்சர். சென்னையில் உள்ள கூவம் நதியை சுத்தம் செய்ய முதல் கட்டமாக மூன்று கோடி ரூபாயை ஒதுக்குவதாக அறிவித்தார் கருணாநிதி. சில மாதங்கள் கழித்து சட்டசபையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் அப்போது இருந்தவர்கள் நேர்மையான கம்யூனிஸ்டுகள் கூவம் சுத்திகரிப்பு பணி எந்த நிலையில் உள்ளது என்று கேள்வி எழுப்பினர். அது குறித்து ஒரு வாரத்தில் அறிக்கை தருகிறேன் என்று கூறினார் கருணாநிதி. அடுத்த நாளே பத்திரிக்கைகளில் ஒரு பரபரப்பு செய்தி வந்தது கூவம் நதியில் முதலை மக்கள் அலறியடித்து ஓட்டம் என்பதுதான் அந்த செய்தி. ஒரு வாரம் கழித்து சட்டசபை கூடிய போது கருணாநிதி ஒரு அருமையான விளக்கம் கொடுத்தார் கூவம் நதியில் முதலை இருப்பதால் வேலை செய்யும் பணியாளர்கள் பயந்து கொண்டு தொடர்ந்து வேலை செய்ய மறுத்துவிட்டதால் கூவம் நதி சுத்திகரிப்பு திட்டம் பாதியிலேயே கைவிடப்படுகிறது என்று அறிவித்தார். உடனே எதிர்கட்சியான கம்யூனிஸ்டுகள் அந்த சுத்திகரிப்பு பணிக்காக ஒதுக்கிய 3 கோடி ரூபாய் என்னாச்சு என்று கேட்டனர்? முதல் கட்ட பணிக்காக அந்த 3 கோடி முழுவதும் செலவழிந்து விட்டதாக சொன்னார் கருணாநிதி. பிறகு தான் தெரிந்தது அந்த முதலை கோபாலபுரத்திலிருந்து ஒரு கால்வாய் வழியாக கூவத்துக்கு வந்த முதலை என்பது. முதலையின் வாய்க்குள் சென்ற பணம் திரும்பி வருமா? 1967 ஆண்டு ஒரு பவுன் தங்கத்தின் விலை= 100 ரூபாய் அப்படி என்றால் மூணு கோடியை இன்றைய மதிப்பில் எவ்வளவு என நீங்களே கணக்கு போட்டுக் கொள்ளுங்கள் கணக்கில் நான் கொஞ்சம் வீக்...
ஆட்சிக்கு வரும் முன்னர் நீங்கள் விட்ட கண்ணீரில் வெள்ளமே வந்து தமிழகமே தத்தளித்தது நினைவில்லையா கோப்பால்?
ஸ்டாலினுடன் போட்டிக்கு வருகிறார் என அண்ணாச்சிக்கு பொதுக்கிட்டு வருதோ .
என் வீட்டில் நான் தொலைகாட்சி பார்த்துக்கொண்டிருந்த பொழுது இது போல ஏழைகள் வீடுகளிலும் இருக்க வேண்டுமே. என்று சிந்தித்த பொழுது தோன்றியதுதான் இலவச தொலைகாட்சி திட்டம் ..... இப்படி தனது குடும்ப கேபிள் பிசினஸை வளர்த்துக்கொள்ள போட்ட திட்டத்தையே மக்கள் மீது இரக்கப்பட்டு போட்ட திட்டமாக முதலைக்கண்ணீர் வடித்தது சாட்சாத் எல்லோ டவல் தான் .....
மோடி, அமித் ஷா பத்தி பேச உன் கொத்தடிமை கூட்டத்திற்கு தகுதியே இல்லை