வாசகர்கள் கருத்துகள் ( 35 )
இதுமாதிரி செய்றவனுக்கெல்லாம் தூக்கு தண்டனை கொடுப்பதுதான் மிக சரி. அப்போதுதான் மற்றவர்களுக்கு ஒரு பயம் வரும்.
அந்த சாரும் இருந்தால்?
மயிலாப்பூர் என்றால் ஜாதி குறிப்பிட்டு இந்த திராவிட மட்டைகள் எப்படி எழுதறானுங்க பாருங்க .....இவனுங்க எல்லாம் மனித உருவில் நடமாடும் மற்ற மிருக கழிவுகளை தின்று வளர்ந்த காட்டு விலங்குகள் ....படு கேவலமான பிறவிகள் ...
அந்த ஆறுல ஒன்னு ஒன்னோட வீடு பெண்ணெருந்தா இப்படித்தான் பேசுவாய் 200 ஒவா பாய்
மயிலாப்பூர் இருப்பது கோபாலபுரத்தில் மிக அருகில்தான்.
உத்திரப்பிரதேசம் பிச்சை காரனோடு சென்றாளே அது என்ன மாநிலமா?
அப்படி இருந்தால் பெயரை வெளியிட்டு இருப்பார்கள்.இது வேறே கூட்டம். மயிலாப்போரில் இந்து கோயில்கள், அணைத்து வகை சர்ச்சுகள், மசூதிகள் மட்டும் இன்றி அதிகமாக கடைகளை வைத்து இருக்கும் வணிகர்கள் என்று அனைத்து தரப்பு மக்களும் இருப்பதால் நீங்கள் சொல்லும் நபர்கள் குறைவாகி விட்டனர். மெஜாரிட்டி வேறு கூட்டம்.
தினமலர் என்ன செய்து கொண்டிருக்கிறாய் ?
சம்பந்தப்பட்ட நபர்கள் மயிலாப்பூர் என்றால் அவாளாகக் கூட இருக்க வாய்ப்பு உள்ளது!
இது போன்ற பன்றிகள் வேணுகோபாலாக இருக்க முடியாது
யாரை சொல்கிறீர்கள், அதிகமாக இருப்பவர்கள் வணிகர்கள். இது வேறே கூட்டம். மயிலாப்போரில் இந்து கோயில்கள், அணைத்து வகை சர்ச்சுகள், மசூதிகள் மட்டும் இன்றி அதிகமாக கடைகளை வைத்து இருக்கும் வணிகர்கள் என்று அனைத்து தரப்பு மக்களும் இருப்பதால் நீங்கள் சொல்லும் நபர்கள் குறைவாகி விட்டனர். மெஜாரிட்டி வேறு கூட்டம். நீங்கள் நினைப்பது போல் இருந்தால் இந்த நேரம் எல்லா ஊடகங்களும் விவாதம் நடத்தி கொண்டு இருக்கும். உண்மை வரும் பொது , பாவம் நீங்கள் ஏமாந்து போவீர்கள்.
சாதி, மத வேறுபாடின்றி அனைவரும் இருக்குற பிசினஸ் என்று அதைச்சொல்லலாம் ..... ஆனா இதை ஒரு 21 ஆம் பக்கத்துகார கட்சியின் அடிமை சொல்லக்கூடாது .....
நீ விளக்கெண்ணெய் கோபால் . ஏன்டா தேவை இல்லாமல் உளறுகிறாய் .
எவளாக இருந்தாலும் உங்கள் எண்ணம் மிகவும் கேடுகெட்டதாக உள்ளது இதையென்னும்போது நீங்கள் அந்த "மாடல்" கூட்டத்தின் உபிசுக்களாக இருப்பீர்கள் என்ற மிகத்தாழ்வான மதிப்பே பெறுகிறீர்கள் ஒரு பெண் எந்தளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கின்றாள் என்பதை ஒரு மனிதனாக நேர்மறைகொண்ட மனிதனாக என்னும்போது மனம பதைக்கிறது திராவிட பேய்களுக்கு புரியாது.
அறிவு கொழுந்தே, மயிலாப்பூரில் எங்கேடா அவர்கள் மட்டும் இருக்கிறார்கள். உங்க ஆட்கள்தான் திகமாக இருக்கிறார்கள். ஒவ்வொரு பிரதோஷத்திற்கும் சென்று பார் .பைதி... தி .
என்ன ஒரு கீழ் தரமான மட்ட ரகமான புத்தி. அந்த அறுவரில் உன் பெண்ணோ அல்லது பொண்டாட்டியோ இல்லை என்று சந்தோஷமும் இத்தகைய பெற்றோர்களும் இருக்கிறார்களே என வருத்தமும் படு.
பார்கள், ஸார்கள், மற்றும் பெரியார்கள் நிறைந்த தமிழ்நாடு..என்னே ஒரு பெருமை!