வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இப்படி லஞ்ச ஊழல்கள் தொடர்கதையாவதற்கு காரணம் அரசாங்கம் ஊழல்வாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்காமல் பேருக்கு இடமாற்றம் செய்வதுதான். லஞ்ச ஊழல்களில் ஈடுபட்டால் தனது வேலை பறிக்கப்படும் என்று தெரிந்தால் எவனாவது அதை செய்வானா? மேலும், லஞ்சப்பணம் மேலே முதல்வர் வரை செல்வதால் அதை கண்டுகொள்வதில்லை. தேவையான கடும் சட்டங்களையும் அவர்கள் இயற்றுவதில்லை . நீதிமன்றங்களும் இதற்க்கு விதிவிலக்கல்ல. அதனால் அவர்களும் கண்டுகொள்வதில்லை. இதில் மக்களும் இதற்க்கு பழகி விட்டார்கள். அவர்களும் திருட்டு திராவிடத்தால் கர்ப்ட் ஆகி வருகிறார்கள். எனவே வருங்காலம் மிகவும் கஷ்டம்.
இந்த மனிதாபிமானமற்ற நாய்களை என்கவுண்டரில் போட்டுத் தள்ள முடியாதா யுவர் ஹானர்?