வாசகர்கள் கருத்துகள் ( 10 )
வாழ்க வளர்க நீதிமன்றம்
இவன் மேல் ஏற்கனவே 25 வழக்குகள் உள்ளன. 25 முறையும் ஜாமீன் பெற்று மறுபடி இந்த வழக்கிற்கும் ஜாமீன் க்கு விண்ணப்பிப்பான். கிடைக்கும். நாடு விளங்கிடும். வாழ்க நீதி அரசர்கள். வாழ்க நீதி மான்கள். வாழ்க நீதித்துறை.
காலில் சுட்டு பிடித்திருப்பதற்கு பதில், நெஞ்சில் சுட்டு கதையை முடித்திருக்கவேண்டும். இப்பொழுது என்ன நடக்கும்? வழக்கு பதிவு, ஜாமீன், பிறகு எப்பொழுதும்போல போதிய சாட்சி இல்லை என்று சொல்லி நமது நீதிமன்றங்கள் அந்த குற்றவாளியை விடுவிக்கும்.
இப்பெல்லாம் குற்றவாளிகள் பிடிக்கும் முன்னர் கை, கால் முறிவு ஏற்படுகிறதே.. ஏன்.. ஏன்.. ஏன்..
அனுபவத்தால தெரிந்து கொள்ளவும்
ரொம்ப ஓவர். காவல்துறை தன் இஷ்டத்துக்கு நீதியை கையில் எடுத்து கொண்டு வாரம் ஒருமுறை துப்பாக்கி சுடுதல் பயிற்சி எடுத்து ஆட்டம் போடுகிறது. அப்புறம் ஏன் நீதிமன்றம்? இந்த காவல்துறைக்கு ஒரு மந்திரி வேற. ஒவ்வொரு ஊழலில் பல திருடர்கள்.சுட முடியுமா காவல் துறையால்.
சிரார்களுக்கு நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் என்று தெரியாத வரை இது ஓயாது. பலர் தவறான வழியில் வழிநடத்தப்படுகிறார்கள்
முட்டில லேசான காயமாம். எவ்ளோ பெரிய பேண்ட்டேஜ்டா? ஒரு பேண்ட் எய்ட் போதுமே? இதுக்காகவே நடக்க முடியலைன்னு முய்ணு வருஷம் பெட்ல இருப்பானே?
மறுபடியும் மாவுக்கட்டு மகாத்மியமா? இதுக்கெல்லாம் எவன் செலவு செய்யறாண்? மக்கள் வரிப்பணத்தை வீணடிக்குறீங்களே?
சுட்டுப்பிடித்து அப்புறம் அவனுக்கு செலவு செய்யுங்க. என்கவுண்டர்லே போட்டு தள்ள வேண்டியது தானே.