வாசகர்கள் கருத்துகள் ( 10 )
எல்லோரும் விடியலுக்கு ஓட்டு போடுங்க, நல்லா இருப்பீங்க
திராவிட ஆப்ரஹாமிய மாடல் கும்பல் இனியும் திருந்தவில்லை என்றால் இதுபோல பல உற்பாதம் மாநிலம் முழுவதும் நடக்கும்..திராவிசத்துக்கு சங்கு ஊதப்படும் என அண்ணாமலையார் எச்சரிக்கை தருவதே இந்த சம்பவம்... திராவிடம் திருந்தவில்லை என்றால் அவர்கள் கதி அதோகதி ஆகிவிடும்...
எ வா வேலுவுக்கு இது போல் ஏன் நடக்கவில்லை, நடந்தால் நாடு நலம் பெரும்
பெருமழை காரணமாக நிலச்சரிவும் பாறை உருண்டு விழுவதும் திராவிட மாடல் ஆட்சி என்று எழுதுகிற அளவுக்கு மூடர்களா இந்த வாசகர்கள்??? வெட்கம்... வெட்கம்.
ரோஜா யு டியூபில் ஜோதிடர் பாபு கூறி யுள்ளது நடந்தேஆரி வருகிறது. காடுகளை அழித்து காசு பார்த்தவர்களின் கைங்கர்யம்
இது தான் திராவிட மாடல் ஆட்சி இதைப் பற்றி RSB தாங்கும்
இவற்றை எந்த பாதிப்பும் இல்லை என்று சொல்லும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்களிடம் கேட்டு விளக்கம் அளியுங்கள்.
Of course is it due to encroachment. If it so, it shld be removed to avoid further damages
Thiruvannamalai incident is man made disaster. Human beings encroachment in vast mountains area recklessly lead to this. Avoidable unfortunate disaster. We the people are responsible.
இந்த மழைக்கும் திராவிட மாடல் தான் காரணம்னு யாரும் இன்னும் வரலியா