வாசகர்கள் கருத்துகள் ( 48 )
தமிழக சங்கிகள் சாகும் வரை இப்படியே புலம்பிக் கொண்டே இருந்து போய்ச் சேர வேண்டியது தான்!
வரும் பாராளுமன்ற தேர்தலில் இவைகளை மக்களுக்கு விவரமாக கூறி இவர்கள் கதையை கந்தலாக்குங்கள் இதற்கு முதலில் மான நஷ்ட்ட ஈடு தொகை வாங்க நீதி மன்றங்களில் வழக்கை போடுங்களப்பா அடிமேல் அடி வைத்தால்தான் அம்மியில் நகரும் அன்பர்கள் அதை இவர்களிட காண்பியுங்கள் நிமிரவிடாமல் இனி ஆங்காங்கே சமயம் வரும்போது தாக்கினால்தான் இவர்கள் வழிக்கு வருவார்கள்
திருச்செந்தூர் சபரிமலை திருவண்ணாமலை மற்றும் கும்பாபிஷேக நிகஸ்ச்சிகள் நேரலை .ஏன் அயோத்திக்கு மட்டும் தடை. காவல் துறை பெரியோர்களே உங்கள் மனசாட்சியை கொஞ்சம் கேளுங்கள்.
திராவிட அடக்குமுறையை வீழ்த்திய ராமனுக்கு நன்றி.... மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களின் அறசீற்றம் தமிழக ஹிந்துக்களின் அச்ச உணர்வை போக்கி புது நம்பிக்கை அளிக்கிறது...
நன்றி அம்மையாரே வட மாநில கலாச்சார கும்பாபிஷெக நிகழ்வை அனைவரும் பார்க்கும் படி செய்ததர்க்கு
சபாஷ் ஹிந்துஸ். தேங்க்ஸ் டு ஹை கோர்ட்
முதுகெலும்பு உள்ள எந்த அதிகாரியாவது விழா கூடாது என்று வாய் மொழியாக உத்தரவு வந்தபோது அதை கொஞ்சம் ஏஷுதி கையெஷுத்து போட்டு குடுங்கன்னு. என்ன ஆகவும் மிஞ்சி மிஞ்சி போனா தண்ணி இல்லா காட்டுக்கு போகணும் அந்த மாதிரி எல்லா அதிகாரிகளும் இருந்தா அரசு தண்ணி இல்லா காட்டைதான் தேடணும் அதிகாரிகளே விஷத்தஸுங்கல்.
அப்படி எழுதி கையெழுத்த்து மட்டுமல்ல , அரசு ரப்பர் ஸ்டாம்ப் கூட போட்டுக்கொடுத்த வினை அல்லது திமிர்தான் , தற்போது ஆதாரத்தோடு சுப்ரீம் கோர்ட் , ஹை கோர்ட்களில் ஒரே நேரத்தில் கொட்டு வாங்கியது ...[வேறு எந்த மாநில அரசும் இது போல ஒரே நேரத்தில் உச்ச நீதிமன்றம் , உயர் நீதிமன்றங்களில் ஒரே நாளில் ஒரே நேரத்தில் இடி வாங்கியது கிடையாது ...இந்த அசிங்கத்திலும் விடியாத அரசுதான் முதல் போனி ]
திருக்கயிலாயத்தில் அம்மையப்பன் திருமணம் நடந்தேறியபோது, தென்தமிழகத்தில் உலக நன்மைக்காக நின்ற அகத்திய பெருமானின் தியாகத்துக்கு இணையானது நமது நிர்மலா அவர்களின் செயல், அண்ணாமலையும் கூட, அவர்கள் நினைத்திருந்தல் அயோத்தியில் மேடையில் இருந்திருக்கலாம், யார் தடுக்கப்போகிறார்கள், எனவே ராட்சதர் கையில் அதிகாரம் இருக்கும் இன்றைய நிலையில் பக்தர்களுக்கு அரணாக நிற்கும் இவர்கள் தியாகம் போற்றுதலுக்குரியது
மிகவும் சிறப்பாக சொன்னீர்கள்
"ராட்சதர் கையில் அதிகாரம் இருக்கும் இன்றைய நிலையில் பக்தர்களுக்கு அரணாக நிற்கும் இவர்கள் தியாகம் போற்றுதலுக்கு உரியது"- தெளிவான கருத்து
அங்கே எல்லாரும் கூடி இருக்க?
தன் அழிவை தானே தேடிக் கொள்கிறது ஒரு திராவிட கட்சி
மேலும் செய்திகள்
விஜய் என்ன தேவதுாதரா? தமிழருவி மணியன் ஆவேசம்
1 hour(s) ago
டெங்கு காய்ச்சலால் தினமும் 70 பேர் பாதிப்பு
1 hour(s) ago
25 லட்சம் இலவச காஸ் இணைப்பு; 10 சதவீதம் எதிர்பார்க்கும் தமிழகம்
2 hour(s) ago | 4
மதுரை, நெல்லையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள்
2 hour(s) ago
சில வரி செய்திகள்
2 hour(s) ago
சக்தி புயல்: மதுரையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
2 hour(s) ago