வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இவர்கள் ஆட்சி செய்ய கூட்டணி தேவை. ஆனால் கூட்டணி கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கிடையாது. என்னே பொதுவுடைமை.
சனாதனத்தை உலகறிய செய்த மஹாபுருஷன்..உதயநிதி..இந்து மக்களின் சகிப்பு தன்மையே நீ வெளியில் தைரியமாக நடமாட காரணம் ..மானம், ரோசம் அற்ற இந்துக்கள் ஒரு நாள் அதை திரும்ப பெரும் நிலை வரும் அதுவும் உங்கள் தயவால் தான் வரும் ..அன்று சங்கு ஊதப்படும் உங்கள் கட்சிக்கு ..
இதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா? நீ அவுல் கொண்டுவா நான் உமி கொண்டு வரேன் ரெண்டுதாயும் கலந்து வூதி வூதி தின்னலாம் அம்புடுதேன்
அதாவது இவர்கள் பல்லக்கில் உட்காருவதற்கு ,தொண்டர்கள் மட்டும் பல்லக்கு தூக்கினால் போதாது . கூட்டணி கட்சியினரும் தூக்க வேண்டும இவர்களின் ஊழல், கொள்ளை, போன்றவைகளுக்கு ஆதரவு தர வேண்டும். தங்கள் கட்சியின் கொள்கைகளை, மாண்பை மறந்து இவர்களுக்கு அடிபணிந்து இருக்க வேண்டும். கம்ம்யூனிஸ்டு கட்சியினரும் Visika கட்சியினரும் இதை அப்படியே பின் தொடருங்கள்..சீக்கிரம் உங்கள் கட்சி திமுகவின் உள்ளே மறைந்து விடும். அரசியல் தகுதியே இல்லாமல் பேசும் இவனெல்லாம் ஒரு மனிதனே இல்லை
கூட்டணி கட்சியினர் இல்லையென்றால் உங்க கட்சி ஆட்சியில் இருந்திருக்கவே முடியாது , நீங்களும் அட்டை மாதிரி துணையாகியிருக்க முடியாது இளவரசே