வாசகர்கள் கருத்துகள் ( 10 )
Please ask our leader to learn another language, so he can communicate with other world leaders confidently before asking country to learn 3 languages. Leader should set an example.
மாத்தி யோசித்து பார்த்தாச்சு சார். எங்களுக்கு இரு மொழியே போதும். ஒருவேளை பானிபூரி விக்கிற நிலைமை ஏற்பட்டால் ஹிந்தி கத்துக்குறோம். ஆனால் தமிழர்களுக்கு அந்நிலை ஏற்படவே படாது.
கல்வி பொதுப்பட்டியலில் உள்ளது. தேசீய கொள்கை சார்ந்த முடிவுகளை மத்திய அரசுதான் எடுக்க வேண்டும். மாநிலம் விட்டு மாநிலம் பள்ளி மாறிச் சென்றாலும் மாணவர்களுக்கு தடங்கல் ஏற்படுத்தாத பாடத்திட்டம் தேவை. ஒழுக்கம், மென்திறன் மேம்பாடு கற்றுத்தரும் புதிய கல்விக்கொள்கையை தாமதமின்றி ஏற்றுக் கொள்ள வேண்டும். அவுட் ஆஃப் கன்ட்ரோல் கும்பலை ஒடுக்க வேண்டும்
மறைமுகமாக ஹிந்தியை திணிப்பது தான் முக்கிய காரணம். ஏனென்றால் தமிழ் நாடு, கர்நாடகாவில் கோடிக்கணக்கான வடநாட்டவர் குடியேறிவிட்டார்கள். ஆனால் கேரளாவில் இது சாத்தியமாகவில்லை.அவர்களுடைய வாக்குகளை பெற இது ஒரு தந்திரம். பிராந்திய மொழிகளை கற்க அவர்கள் விரும்பவில்லை. மூன்று வயதில் மூன்று மொழியை திணிப்பது சராசரி குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை உண்டாக்கி இடைநிற்றலை உருவாக்கும்.
வடஇந்திய உழைப்பாளர்கள் வீட்டுப் பிள்ளைகள் இங்கு அரசுப் பள்ளிகளில் படித்து தமிழில் முதல் மதிப்பெண் பெறுகிறார்கள். உங்கள் கற்பனைகளை இங்கு அள்ளிவிட வேண்டாமே.
முதலில் மும்மொழியாகிய ஒழுக்கம், உண்மை, நேர்மையை சிறு வயதிலேயே கற்று கொடுக்க வேண்டும். வடநாட்டவர் கேரளாவில் தொழில் பண்ண முடிகிறதா ?
தன்கர் அவருக்கு சுய அறிவு சுய சிந்தனை சமூக நீதி சமூக அறிவு என்பது அறவே இல்லை என்பதை மறைமுகமாக சொல்றார்
நீயும் அரைவேக்காடு திராவிட சொம்புதானே
சுயசிந்தனை இருந்தால் துண்டு சீட்டை நம்ப வேண்டியிருக்காதே
தேசிய கொள்கை வகுப்பது அனைத்து மாநில பிரதிநிதிகள். கொள்கை சட்டம் ஆனபின், அனைத்து மாநிலங்களும் தேசிய கல்வி கொள்கையை ஏற்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் சட்ட விரோதமாக வாதிட்டு அரசியல் சாசன குழப்பத்தை சில கட்சி வழக்கறிஞர் உருவாக்கி விட்டனர். மாநிலம் தனி கொள்கை வகுப்பது ஒருமைப்பாட்டிற்கு உகந்தது அல்ல. கூடுதல் தேவையை இணைக்கலாம். 3 மொழி கொள்கை என்றால் 4 மொழி. தேசிய கொள்கை விரோத 2 மொழி கொள்கை அரசியல் சாசன எதிர் கொள்கை.