வாசகர்கள் கருத்துகள் ( 14 )
ஆரத்தித்தட்டில் பணம் போடுவது நம் கலாச்சாரம் அதை தேர்தலுக்காக தவிர்க்க முடியாது ஓட்டுக்கு பணமும் மசூதிகளிலும் சர்ச்களிலும் தீம்காவுக்கு ஓட்டுப்போட வேண்டும் என்று சொல்வதெல்லாம் பிரச்சினையில்லை - ஆனால் ஆரத்தித்தட்டில் பணம் போட்டால் பிரச்சினை தமிழனுக்கு என்று திராவிட லேபல் ஒட்டினார்களோ அன்றே அழிவின் ஆரம்பம்
2023ல் எடுக்கப்பட்ட வீடியோ
தேர்தல் கமிஷன் விசாரணை எப்படி இருக்கும் என்று தெரியாதா? இவர் வேட்பு மனுவில் பிழை இருந்தும் தேர்தல் அதிகாரி ஏற்றுக்கொண்டாரே பிறகு எப்படி இந்த கமிஷன் மீது நம்பிக்கை வரும்? இதற்கு தேர்தலே நடத்தாமல் நாங்கள் தான் இன்னும் பத்தாண்டுக்கு இருப்போம் என்று அறிவித்துவிட்டுப் போக வேண்டியது தானே
மிகப்பழைய வீடியோ போலத்தான் தெரியுது.
திருட்டு திராவிட மாடல் ஆட்களுக்கு பேதியாகி போய் கிடக்கிறார்கள்.... அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதை போல.... அண்ணாமலை அவர்கள் எதை செய்தாலும் அதில் குற்றம் சொல்லி கொண்டு திரிகிறார்கள்...... இதிலிருந்து என்ன தெரிகிறது.... அவர்களின் தோல்வி பயம் அவர்களை அப்படி செய்ய வைக்கிறது.
நாளை பப்ளிக் டாய்லெட் பயன்படுத்த ஐந்து ரூபாய் கொடுத்தாலும் அதைக்கூட விசாரணை நடத்த வேண்டும் என கேட்பார்கள் போல
திமுகவுக்கு பயபீதி மிஞ்சி பேதியாகி விட்டது
ஆரத்திக்கு பணம் போடுவது தமிழ் நாட்டில் பரவலான பழக்கம். இதில் விசாரணை ஏன்?
Old Video Current wearing threads and watches are different
வீடு வீடாக அண்ணாமலை அவர்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்க வேண்டும்...... தமிழக மக்களை காக்க இது ஒரு நல்ல சந்தர்ப்பம்... தமிழர்கள் திராவிட மாயைக்குள் இருந்து வெளியே வர வேண்டும்.
மேலும் செய்திகள்
மசோதாக்கள் குறித்த குற்றச்சாட்டுகள் உண்மையற்றவை: கவர்னர் மாளிகை
6 hour(s) ago | 6
பெண்களுக்கு பாதுகாப்பானதா தமிழகம்? கேட்கிறார் இபிஎஸ்
7 hour(s) ago | 1