வாசகர்கள் கருத்துகள் ( 9 )
வாக்கு கேட்கும் போது தமிழ் மீது மரியாதை.பேனா அதிகமாக தேயும்.அந்த வேலை முடிந்தவுடன் பேனா கையில் இருக்காது.அதில் மையும் இருக்காது.
தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு??? சரிதானே??? அது திருட்டு திராவிட கட்சி ஆகவே அவர்களுக்கு திராவிடத்தாய் வாழ்த்து தான் சரியானது தமிழ்த்தாய் வாழ்த்து அல்லவே அல்ல
இது ஏன் வெறும் ராமதாஸ்/நாராயணன் மட்டும் சொல்லும் விஷயமாக இருக்கிறது? தமிழகமே கொந்தளித்து எழவேண்டாமா? என்னதான் தெலுங்கு ஆளாக இருந்தாலும், தமிழகத்தில் முதல்மந்திரியாக இருந்துகொண்டு இப்படி தமிழை அவமரியாதை செய்வதை சீமானோ தவக்களை கட்சிக்காரர்களோ பாஜகவில் இருக்கும் மற்ற தலைவர்களோ ஏன் சிலிர்த்து எழுந்து கண்டிக்கவில்லை?
எல்லாம் திமுக கைக்கூலிகள் கொத்தடிமைகள் விலைமாது ஊடகங்கள் எப்படி இருக்கும்.இப்போதுஎல்லாம் வலசுருட்டி மூலையில் உறங்குகின்றன
ஆகர வேலய பாரு
Donkeys, Monkeys Koottam can do like this much of atrocities only.
தமிழ்த் தாய் வாழ்த்தில் தெலுங்கு தமிழில் இருந்தது பிறந்தது என்பதால் தெலுங்கர்கள் ஆன நாங்கள் இந்த வாழ்த்தை புறக்கணிக்கிறோம் என்று துணை சொன்னாலும் சொல்வார்.
யாருக்கும் தமிழ் தாய் வாழ்த்து சரியாய் தெரியவில்லை. தப்பா பாடினால் எல்லோரும் கவனிச்சு சமூக வலையில் விமர்சனம் பண்ரறாங்க . எதுக்கு வம்புன்னுதான் புறக்கணிச்சுட்டாங்க
Then what is necessary to criticize Governor belonging to other states in an shabby manner as we ourselves dont know Tamizhl thai vzhalthu.