வாசகர்கள் கருத்துகள் ( 7 )
டிஜிட்டல் வேளாண்மை கணக்கெடுப்பு பணி வேளாண் மாணவர்களுக்கு வழங்கப் பட்டது என்பது இரண்டு பலன் கொடுக்கும் ஒன்று வேளாண் மாணவர்களுக்கு வேளாண்மை சார்ந்த புரிதல்கள் ஏற்படும் வேளாண்மை செய்யும் விவசாயிகளின் வலி புரியும் அதுமட்டுமின்றி ஓட்டலுக்கு செல்லும் போது அந்த உணவை வீண் செய்ய மனம் வராது மற்றொன்று ராம நிர்வாக அலுவலருக்கு பணி சுமை குறையும் மன அழுத்தம் குறையும்
திராவிட மாடல் அரசு எதற்கும் லாயக்கு இல்லை என்பதே உன்மை பெற்ற சொல்கிறார் தமிழ்நாடு ஒரு ரோல் மாடல் நம்பர் ஒன்னு என்று தம்பட்டம் வேறு . படிப்பஅறிவில் பின் தங்கிய எல்லா மாநிலங்களும் இந்த பணியை முடித்து விட்டன என்பது வெட்க கேடு ஆந்திராவில் 2010 ம் ஆண்டே ஈ ஸேவை வெறிகரமாக செயல்படுத்தப்பட்டது நம் தமிழ்நாட்டோற்க்கு 2021 ல் தான் ஓரளவு முன்னேற்றம் கண்டோம்
டிஜிட்டல் சர்வே என்பது பொறியியல் சம்பந்தப்பட்டது. சிவில் என்ஜினீரிங் படிப்பவர்களுக்கு Digital Land Surveying ஒரு பாடமாகவே சொல்லி தரப்பு படுகிறது. இதில் வேளாண் மாணவர்களை எப்படி பயன்படுத்த முடியும் ???புள்ளி விபரங்கள் எடுக்க வேண்டுமானால் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தமிழகம் முழுவதுமே தத்திகள். இதுல வி.ஏ.ஓ க்கள் தனியா அறிவோட வந்துறப் போறாங்களா?
மாணவிகளை தொலை தூரத்துக்கு அனுப்பி அவர்கள் வாழ்வுடன் விளையாட பார்க்கிறது திமுக மாடல் அரசு. ஏற்கனவே டாஸ்மாக் மற்றும் போதை மருந்துகளால் தமிழக மக்கள் வாழ்க்கை இழந்து நிற்கறார்கள். அனைத்துக்கும் திமுக அரசு தான் காரணம். திறமை இல்லா வீனா போன அரசு.
வி ஏ ஓ க்களுக்கு வேலை செய்வது என்றால் பிடிக்காது. ஆகவே அதை மாணவர்கள், பல்கலைக்கழகம் என்று மாறி மாறி சொதப்புகிறார்கள். நல்ல திட்டமாகவே இருந்தாலும் பணம் பார்ப்பதிலேயே முழு கவனமாக இருந்து கொண்டு வேலை செய்ய பயப்படும் தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு இதெல்லாம் தேவையில்லாத ஆணி.
உண்மை