வாசகர்கள் கருத்துகள் ( 92 )
கோவையில் எடுக்கப்பட்ட சர்வேயில் கலந்து கொண்டவர்களில் பெரும்பான்மையானோர் பாஜக பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் என நினைக்கிறேன் கோவையில் தேர்தல் களம் தேர்தலுக்கு மந்தைய நாளான இன்று வரை பாஜக மூன்றாமிடம் என்ற நிலை தான் உள்ளது வலை தளங்களில் பில்டப் கொடுப்பதில் முதலிடத்தில் உள்ளதை மறுக்க முடியாது
வேட்பாளர் தரும் ரூபாயை வாங்கிக்கொண்டு வாக்களிக்கும் மக்கள் திருந்தாத வரை பணம் வைத்திருப்பவர்களே ஜெயிக்க முடியும்
மக்களே தயவு செய்து உங்கள் வோட்டு நல்லவருக்கு செலுத்துங்கள்
கருத்துக்கணிப்பு என்பது சமைக்கும்போது அரிசி வெந்துவிட்டதா என்று ஒருசில அரிசியை மட்டும் சோதிப்பது போன்றது - அதாவது ஒரு பானை சோற்றுக்கு, ஒரு சோறு பதம் ஆனால் அந்த சோறு எப்படி இருக்கும் என்று உண்ணும் வரை தெரியாது அது பச்சரியா, புழுங்கல் அரிசியா, பழைய அரிசியா, புதிய அரிசியா, வண்டு வந்ததா, புழு கட்டியதா, பொன்னி அரிசியா அல்லது வேறு ஜாதி அரிசியா, ரேஷன் அரிசியா, அடிப்பிடித்து விட்டதா, அரைகுறையாக அல்லது அதிகமாக குழைத்து வடித்ததா, கஞ்சி வடித்ததா இல்லையா, புகைவாடை பிடித்ததா என்று பல நிலைகளை கடந்து இறுதியாக உண்ண தகுதியாக உள்ளதா அல்லது குப்பையில் எறியப்படுமா என்று தெரியும் எனவே ஜூன் நான்கு மதியம் இரண்டு மணி வரை பொருப்பதே சரி
தாமரை மலர்ந்தே தீரும்
the effort is commendable, as u said the arithmetics support the ruling dispensation, but the mood of the voter seems to be different as it show the same pattern prevailed in poll, even the said poll was for assembly From the reports it is clear that there is strong anti incumbency against the government so there is every possibility of common man opting and voting for change
திராவிடக்கட்சிகளிடம் அடிபணிந்து பாஜக என்ற ஒரு கட்சியே தமிழகத்தில் இல்லை என்பது போன்ற ஒரு மாயையில் தமிழகம் இருந்தது அதை மாற்றிக்காட்டி பாஜகவைப்பற்றியே திராவிடக்கட்சிகள் தினமும் பேசவைத்ததே அவரது வெற்றி நான்கு எம் எல் ஏ க்களை மட்டும் வைத்துக்கொண்டு தொடர்ந்து சட்டசபையில் எதிர்க்கட்சியாக செயல்பட்டு தீமகாவுக்கு தொரடர்ந்து சிக்கல்களை மட்டுமே கொண்டுவந்து சாதித்துக்காட்டியதை தீம்க்கா கூட மறக்காது தீமகாவின் அடிமை ஊடகங்களையும் மிஞ்சி அவர்களின் லீலைகளை, கூட்டை உலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டியதெல்லாம் சாதனையை மிஞ்சியவை
திரு அண்ணாமலை அவர்கள் கோவையில் வெற்றிபெற்றால் மத்திய அமைச்சராவது நிச்சயம் திமுகவினர் சந்தோஷப்படவேண்டாம் அண்ணாமலை அவர்கள் தமிழக பாஜக தலைவராகவும் நீடிப்பார் இல் தமிழகத்தில் பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் தமிழக மக்களுக்கு பொற்காலம் காத்திருக்கிறது தேசியத்தையும் தெய்வீகத்தையும், வளர்ச்சியையும் நோக்கி தமிழகம் அண்ணாமலை தலைமையில் வீறுநடை போடும்
காமெடி பீஸ் தமிழிசை சதவிகிதம் கருத்து கணிப்பில் ஆனால் இதை விட தேர்தலில் குறைத்து வாங்குவார் என சொல்லுவது அதற்கு காரணமாக தமிழிசை வெள்ளத்தின் போது வேலை பார்க்க வில்லை என சப்பை கட்டுவது என்ன ரகம் சிதம்பரம் தொகுதியில் திருமாவுக்கு நீங்கள் கொடுக்கும் சதவிகிதம் திருமாவே நம்ப மாட்டார் மதுரை மக்கள் மோடியை விரும்புகிறார்கள் ஆனால் வெங்கடேசனுக்கு ஒட்டு போடுவார்கள் என்பதெல்லாம் ஓவர் கேப்டன் பாணியில்
தோல்வியை நினைத்து நடுக்கம் அவருக்கு இச்செய்தி உதவாது
மேலும் செய்திகள்
கிறிஸ்துமஸ் சிந்தனைகள்: அதிர்ஷ்டம் வந்தது
26 minutes ago
அரசு பஸ்களில் தமிழகம் பெயர் தவிர்க்கப்பட்டது ஏன்: சீமான் கேள்வி
1 hour(s) ago | 6
தமிழ் கற்க வந்துள்ள வாரணாசி மாணவர்கள்
2 hour(s) ago | 1
தமிழகம் 20 ஆண்டுகள் முன்னோக்கி பயணிக்கிறது: முதல்வர் ஸ்டாலின்
2 hour(s) ago | 20