வாசகர்கள் கருத்துகள் ( 17 )
சார்.. அவர் என்றும் சுய புத்தி முடிவுகள் எடுப்பது கிடையாது... EPS க்கு எதிராக அரசியல் செய்ய இவருக்கு தகுதி இல்லை.. பிஜேபி உதவி, திமுக உதவி, தினகரன் உதவி, கோர்ட் உதவி, இப்படி அடுத்தவர் வந்து தனக்கு கட்சி மீட்டு தர ஏங்குகிறார்.......
தமிழகத்துக்கு எதிராக மத்திய அரசு என்ன செய்தது அதை சொல்ல வேண்டும் பழக்க தோஷம் அப்படி பேச வைக்கிறதோ என்னமோ?
ஒபிஸ்யால் அண்ணாதிமுகாவால் சேர்த்துவிடபட்டவர் தான் நாகேந்திரன் ஆனால் புல்லபுச்சிக்கு எல்லாம் கோடுக்கு முலைக்கும் என ஓபிஸ் எதிர்பார்க்கவில்லை கலிகாலம்
நடவடிக்கை எடுக்க அணியில் எத்தனை பேர்கள் இருக்கிறார்கள். கொஞ்ச நாள் பொறு தலைவா, சர்க்கஸ் கூடாரம் காலியாகிவிடும்
நாலு ஆப்பிள் பழங்களை வாங்கி கொண்டு முதல்வரை சந்தித்தபின்பு இவர் போக்கே ஒரு மாதிரிதான் இருக்கு. ஏதோ திமுக கூட்டணியில் முன்பு மாதிரி துணை முதலமைச்சர் பதவி கிடைக்கும் என்கிற கனவில் மிதக்கிறார் OPS.
எடப்பாடி முதலில் அண்ணாமலையை தூக்க சொன்னார் , அடுத்து பண்ணீர்செல்வம் தூக்கி அடித்தார் , இது தான் உண்மை
பட்டி தொட்டி எங்கும் தொண்டர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சாதனைகளை விளக்கிச் சொல்ல வேண்டும். ஆனால் இவரும் ,இவரது மகனும் கருணாநிதியின் சாதனைகள் பற்றி விளக்கமாகப் பேச காலையில் பூங்கா கேட்டையும் மாலையில் ஸ்டாலின் வீட்டு கேட்டையும் தட்டுவார்கள்.
உண்மை தான். தன்னோட கட்சியையே கொண்டுபோய் கோபாலபுரத்தில் அடகு வச்சாச்சு. இதுக்கு அப்புறம் எப்படி கூட்டணி குறித்து கட்சி தொண்டர்கள் பேசமுடியும்.
கட்சி இல்லை அணி
O P அப்படி எல்லாம் சொன்னா இருக்குற மூணு பேரும் முட்டிக்கிட்டு ஓடி விடுவார்கள் எப்படியும் ஒரு இடத்தில் வாட்ச்மேன் வேலைக்கு போக போறீங்க வாழ்த்துக்கள் கூட ரெண்டு பேர் வேணும் இல்லையா
செல்லா காசு OPS