வாசகர்கள் கருத்துகள் ( 12 )
யாராலும் முதல்வர் ஆகமுடியும் என்பது தான் இந்திய சட்டம். அதற்கு ஜாதி தேவையில்லை. மக்களின் பேராதரவு இருந்தால் போதுமானது. இப்போது அப்படிப்பட்ட ஒரு தலைவன் இவர்களில் இருக்கிறானா ? என்றால் பதில் கிடையாது. திருமா போன்றவர்கள் ஜாதீய வாதத்தை தூக்கிப் பிடிப்பதும் இல்லாமல், இந்து என்றால் விஷம் கக்கிப் பேசுகின்றனர். இவரை பின்பற்றும் தலித் மக்கள் திசை திருப்பி விடப் படுகிறார்கள். சரக்கு-மிடுக்கு, வெட்டு-கட்டு என்றெல்லாம் பேசினால் இவர்களுக்கு யார் ஒட்டு போடுவார்கள் ? திமுகவுடன் ஒட்டுக் கொண்டிருந்தால் தேர்தலில் வெல்லலாம் என்று அவருக்கு நன்றாகவே தெரியும். அதனால் ஒட்டிக் கொண்டுள்ளார். தனியாக நின்றால் எத்தனை பஞ்சாயத்து உறுப்பினர்கள் கிடைப்பார்கள் என்று விரல் விட்டுத் தான் எண்ண வேண்டும்.
குருமா தனது தரமறிந்து பேச வேண்டும். 4 அல்லக்கைகள் கோரஸ் பாடுவதை பார்த்து கனவு காணுவதை எல்லாம் வெளியில் புலம்ப கூடாது.
பட்டியல் இனத்தவர் முதல்வராக முடியும். ஒற்றுமையாக இருந்தால். நான்கைந்து கட்சிகளாக பிரிந்து தனி நபர்களின் நலனுக்காக திராவிட கட்சிகள் பின்னால் போனால் நடக்க வாய்ப்பில்லை.
70 சதவீதம் இருக்கும் BC மக்களிடம் சர்வே எடுங்க. தப்பித்தவறி சப்போர்ட் பண்றாங்களான்னு பாருங்க.
ஆக முடியும். ஒற்றுமையாக இருந்தால் முடியும். தனிநபர்களின் திருப்திக்காக திராவிடத்திற்கு துணைபோனால் நடக்காது.
திறமையுள்ளவர்கள், நேர்மையானவர்கள் எந்த இனத்தை சேர்தவர்களாக இருந்தாலும் முதல்வராக நியமிக்கப்படவேண்டும். நாம் எல்லாம் ஒரே இனம் - மனித இனம்.
வெட்டி விவாதம். அன்புமணி எப்படியும் யார் தயவிலாவது பாமக அரசை ஏற்படுத்த வெறியில் இருக்கிறார். வரமாட்டார். வந்த பின் ஏதாவது சாக்கு போக்கு சொல்லி தாழ்த்தப்பட்டோர்களை சேர்த்து கொள்ள மாட்டார். சோழியன் குடுமி சும்மா ஆடாது.
திமுக என்னை முதல்வாக்கவில்லை என்று ஆதங்கப்படுகிறார் திருமா ......... அதன்மூலம் அதிமுக அன்னிக்குத் தாவப்போவதைச் சொல்லாமல் சொல்கிறார் ..... இதுதான் உண்மை ......
ஆசைக்கு வெட்கம் இல்லை. தனக்கு துணை முதல்வர் அல்லது முதல்வர் பதவி வேண்டும் என, திருமா. நேரிடையாக கேட்க தயங்கி, இப்படி கிளப்பி விடுகிறார். ஜனநாயகத்தை பற்றி மூச்சுக்கு முன்னூறு முறை கோடிட்டு காட்டும் திருமாவுக்கு தெரியாதா ?? ஜனநாயக நாட்டை மக்கள் தேர்ந்தெடுத்தால் யார் வேண்டுமானாலும் முதல்வர் ஆகலாம் என்று ?? ஆசைக்கு வெட்கமில்லை. ஆகமொத்தம், பதவி தரவில்லையெனில், அடுத்த தேர்தலில் இதை வைத்து வேறு கூட்டணிக்கு வெளியேற காரணம். அதுசரி, விஜயகாந்துடன் நீங்கள் கூட்டணி சேர்ந்த போது, நச்சுப்பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன் என்று திராவிட கட்சிகளை விமர்சித்துவிட்டு, அவர்களிடமே தற்போது பதவி கையேந்த வெட்கமாக இல்லையா ?? ஆம், எல்லாம் பதவி ஆசை படுத்தும் பாடு.
என்னங்க பட்டியல் இனம் , பட்டியல்ல இல்லாத இனம் னு பிரிகிறங்க ??? . இப்படியே பேசி பேசி நாடை நாசமாகியது தான் மிச்சம் ..
நிரந்தரமாக OBC மட்டுமே முதல்வராகக முடியும். மற்றவர்கள் கனவில் கூட நினைத்துப் பார்க்கவே முடியாது. எனவே தீண்டாமை வன்கொடுமை ஆணவக்கொலை குறைய வாய்ப்பில்லை.
மேலும் செய்திகள்
தமிழ் கற்க வந்துள்ள வாரணாசி மாணவர்கள்
1 hour(s) ago
தமிழகம் 20 ஆண்டுகள் முன்னோக்கி பயணிக்கிறது: முதல்வர் ஸ்டாலின்
2 hour(s) ago | 13
தமிழகம் முழுதும் கலை திருவிழா முதல்வர் உத்தரவு!
2 hour(s) ago