வாசகர்கள் கருத்துகள் ( 28 )
இதே போல் திருப்பரங்குன்றம் மலை மீது சர்வே கல்லில் தீபம் ஏற்ற சொன்ன நீதிபதியை
இந்த காஞ்சிபுரம் கோர்ட் விஷயம் சுப்ரீம் கோர்ட் வரை அப்பீல் மனு என்று போய் அங்கு கோர்ட் கவனத்திற்கு வந்து விட்டது. JURISDICTION (அதிகார வரம்பு) என்பது என்ன என்றும், அதை எப்படி என்ன விதத்தில் (procedures) செயல்படுத்த வேண்டும் என்பதும் புரியவில்லை. முன்பு P.H. பாண்டியன் என்பவர் சொன்னார் எனக்கு வானை முட்டும் அளவுக்கு அதிகாரம் இருக்கு என்று.
ரொம்ப நல்ல கேள்வி.. இதற்கு பதில் இல்லை அனைவரும் வாயை முடி கொள்ள வேண்டும்
திருப்பங்குன்ற தீப வழக்கில் நீதிபதி ஸ்வாமிநாதன் தீர்ப்பை ஏற்கமறுத்த முதல்வரை உச்சநீதிமன்றம் முதல்வர் பதவிலியிருந்து நீக்குமா?
கருத்து சொல்ல எனக்கு தகுதி இல்லை
பழைய பகையை மனதில் வைத்து கொண்டு கைது நடவடிக்கை எடுத்த இவரை போன்றவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டியவர்கள் தான். சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி என்று பாராமல் நியாயம் வழங்கியுள்ளது பாராட்டுக்குரியது.
பழைய பகை, என்று கூறப்பட்டுள்ளது. அது பற்றிய எந்த தகவலும் இல்லை
அப்படி என்றால் கோர்டின் உத்தரவுகளை மதிக்காத திருப்பரங்குன்றம் போலீசார்களை என்ன செய்ய வேண்டும் நீதிபதிகளுக்கு ஒரு நியாயம், போலீஸ்காரர்களுக்கு வேறொரு நியாயமா
இதா மாடல் ஆட்சி
மாவட்ட நீதிபதியை அரசின் தூண்டுதலினால் கைது செய்தது முதல் அத்திகியாயம் பிறகு உயர் நீதிமன்ற நீதிபதியை கைது செய்ய அரசே முயல்வது இரண்டாவது அத்தியாயம் அதற்குள் அரசே கவிழ்ந்துவிடும் அல்லது நீக்கப்படும்
நாசமா போறதுக்கு இதுதான் முக்கிய காரணம். ஒருத்தனையும் கடமையை செய்ய உடமாட்டாங்க. தப்பித் தவறி செஞ்சா ஆப்புதான்.
தமிழக நீதிபதி சுவாமிநாதனை நீக்க பாராளுமன்றத்தில் திமுக கொண்டுவந்த தீர்மானம். மாவட்ட நீதிபதி நீக்க சட்டமன்ற தீர்மானம் வேண்டாமா? மாநில சட்ட ஒப்புதல் கவர்னர். சட்டம் கீழ் பணி செய்யும் மாவட்ட நீதிபதியை நீக்க கவர்னர் ஒப்புதல் அவசியம்? மாவட்ட போலீஸ் போல் மாவட்ட நீதிபதிகள் புகார் செய்தால், யார் மீது நடவடிக்கை.? சட்டம், நிர்வாக ஒழுங்கு தேவையில்லாத மாநிலம், தமிழகம்.
நீதிபதியை பாராட்டலாம். இவர் அரசு நிர்வாகத்தை கண்காணித்தால் எல்லா அமைச்சர்களை நிச்சியம் தற்காலிக பதவி நீக்கம் செய்வார். தமிழ்நாட்டு நிர்வாகம் தமிழ்நாட்டு வாக்காளர்களால் சரியாக கண்காணிக்கப்படவில்லை என்பது நிசர்சன உண்மை.