வாசகர்கள் கருத்துகள் ( 12 )
ஒரு கிலோ பட்டாசு ரூ.499/- என்று விளம்பரம் செய்து மக்களை கடை பக்கம் இழுத்தார்கள்.... பொதுவாக நேர கட்டுப்பாடு மற்றும் மழை காரணமாக வெடி சத்தம் குறைந்துவிட்டது.... துணி மற்றும் இனிப்பு வியாபாரம் அதிகம்.... கூட்டம் கூட்டமாக ஊரை சுற்றி கதை பேசி மகிழ்ச்சியாக பொழுதை கழிக்க இன்றைய இளைய தலைமுறையினர் விரும்புகிறார்கள்.
இத்தனை வெடியை வெச்சு ஒரு நாட்டையே கொளுத்தலாம்.
நீங்க பக்ரீத் விருந்து வைக்கும்போது .. ஒரு நாட்டில் இருக்கும் அனைத்து ஆடுமாடு கொல்வது பார்க்கும்போது இது ஜுஜுபி
Sanaadhanathai Olicka ninaicha theeyamukavai mudhalil olipom
பட்டாசு விலை மிக மிக அதிகமாக உள்ளது. தங்கம் போல் விலை உயர்ந்துள்ளது. ஸ்டாண்டர்ட் பட்டாசு விலைப்பட்டியல். தரை சக்கரம் 10 அடங்கிய ஒரு பாக்கெட் 1381 ரூபாய். புஸ்வாணம் 10 அடங்கிய ஒரு பாக்கெட் 1277 ரூபாய். கம்பி மத்தாப்பு 10 அடங்கிய ஒரு பாக்கெட் 506 ரூபாய். இப்படி இருந்தால், ஏழை எளிய மக்கள் எப்படி வாங்க முடியும்? மற்ற பணக்காரர்கள் வெடிப்பதை வேடிக்கை தான் பார்க்க முடியும்.
பட்டாசு தயாரிப்பவர்கள், ஊழியர்கள், விற்பவர்கள் எல்லாருமே தமிழர்களே. யாரைக் குற்றம் கூறுகிறீர்கள்?.
10 சக்கரம் அடங்கிய பாக்கெட் 75 சிறியது & 99 பெரியது, புஸ்வானம் பாக்கெட் 60 &110, கம்பி மத்தாப்பு பாக்கெட் 15 & 45 - இதுதான் வாங்கிய விலை,
அதற்கு ஒரே தீர்வு சீனாவைப் போல் தானியங்கி மெஷின் மூலம் உற்பத்தி செய்தால் விலை ஒரேடியாக குறையும்.
7000 கோடி ரூபாய் கரியாகி விட்டது.
உன்னுடைய திராவிட மூளைக்கு எட்டியது அவ்வளவுதான். அந்த 7000 கோடியில் எத்தனை ஆயிரம் கோடி மக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவியது என உன்னுடைய மூளைக்கு எட்டாது
செலிப்ரட்டின்
டாஸ்மாக்கில் ஐம்பதாயிரம் கொட்டுனியே அது எங்க கோபாலபுரம் கல்லா பெட்டிக்குள் போச்சா