வாசகர்கள் கருத்துகள் ( 4 )
வர்ர கும்பலுக்கு 10 கபல் விட்டாலும் போறாது கோபால்.
சென்னையின் அவலமும் தீபாவளி ஜோக்கும்....... தீபாவளிக்கு ஒரு நாள் தான் விடுமுறை எனக்கு. கிளாம் பாக்கம் வரை தான் வர முடியும் ஆகவே நீங்கள் எல்லோரும் கிலாம் பக்கம் பேருந்து நிலையம் வந்து விட்டால் அங்கேயே தீபாவளி கொண்டாடிவிட்டு நீங்க அப்படியே திரும்பி போங்க நாங்க இப்படியே திரும்பிடறோம்.
தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லும் மக்கள் பத்திரமாக பயணித்து பண்டிகையை குடும்பத்தினருடன், நண்பர்களுடன் கொண்டாடிவிட்டு, பத்திரமாக திரும்பவும். ரயிலில் முட்டிமோத்தி இடம் பிடிக்க முயன்று, ஒருவருக்கொருவர் சண்டை செய்யாதீர்கள்.
ரயில்வே துறை இன்னும் ஐம்பது ஆண்டுகள் பழமையாகவே உள்ளது, தீபாவளிக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக ஊருக்கு சென்று திரும்புவார்கள் என்பது சிறு குழந்தைக்கு கூட தெரியும், சிறப்பு ரைல்களை ஒருவாரம் முன்பாகவே ஆரம்பிக்கலாம், சரியான முறையில் முன் அறிவிப்பு கொடுக்கலாம், விளம்பரம் செய்யலாம், ஒன்றுமே செய்யவில்லை, தீபாவளி அன்று இரவில் ரயில் விடுகிறார்களாம், இவர்களை எந்த வகையில் சேர்க்கலாம், ? ரயில்வேக்கு மிகுந்த நட்டம், சரியான நீர்வாகிகள் இருந்தால் ரயில்வேயில் லாபம் கொட்டும். நிர்வாகம் சீர்படுத்தப்படணும்.