வாசகர்கள் கருத்துகள் ( 36 )
உறுதியான கூட்டணிக்கு பாராட்டுக்கள் . எங்கு எந்த தவறு நடந்தாலும் எதையுமே ஒரு செய்தியாக கொள்ளாமல் , எதையுமே கண்டுகொள்ளாமல் , கண்மூடித்தனமாக ஜனநாயகம், மக்கள் வாழ்வு, அன்றாட பிரச்சனைகள், அரசு ஊழியர்கள் பிரச்னை, எதையுமே கண்டுகொள்ளாமல் இவ்வளவு ஒற்றுமையாக இருப்பது மிகவும் பாராட்டுக்குரியது . வாழ்க உங்கள் ஒற்றுமை, வந்தே மாதரம்
Kolkaikkaaga எதையும் விட்டு தராத இயக்கமான கம்யூனிஸ்ட் கட்சி தற்போது எப்படி ஆகி விட்டது? ஊழல், கனிம கொள்ளை,லஞ்ச லாவண்யம், தற்போது போதை பொருள் வியாபாரம் என மாநிலத்தை சீரழிக்கும் கட்சியுடன் கூட்டு என்றாகி விட்டது மிகவும் வருத்தத்துக்குரியது . ஜீவாவும், கல்யாண சுந்தரமும், அவர்களை pondrorum வளர்த்த கட்சி தற்போது தங்களின் கட்சி kolkaikku எதிரான பணக்கார கட்சியுடன் கூட்டு. எதற்க்காக ?பணத்திற்காகவும், கட்சியை uyirppiththu கொண்டு இருக்கவும் என்றால் மிகவும் கேவலம். கூட்டணி தர்மம் காரணமாக போக்குவரத்து தொழிலார்களின் அவலத்திற்கு கூட குரல் கொடுக்க முடிய வில்லை என்றால் தரம் தாழ்ந்து விட்டது என்று தானே அர்த்தம்
கம்யூனிஸ்ட் கட்சி என்பது மக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் ஆன கட்சி என்பது தெரியும். ஆனால், கடந்த மாதம் தமிழகத்தில் பஸ் ஸ்டிரைக் ஏற்பட்டபோது உங்கள் கொள்கை பணம் மட்டுமே என்பது வெளியகிவிட்டது. தேர்தல் சீட்டுக்காக திராவிட கட்சிகளுக்கு சொம்படித்தால் விரைவில் காணாமல் போய்விடுவீர்கள்.
ஐயா மார்க்கத்தாரே நீங்கள் திமுகவுக்கு கொடுக்கும் முட்டு அவர்கள் போதை மருந்து தொழிலுக்கு மிகவும் உதவியாக இருக்கிறதாம். பாவம் தமிழ்நாடு விட்டு விடுங்கள்.
அப்படியே உண்டியல்ல எவ்வளவு விழுந்தது அதையும் செய்தியா போடுங்க, போன தடவை உண்டியலை லாரியில் வைத்து தான் கொண்டு வர முடிந்தது. 25 பைசா சில்லரை காசு உண்டியல் முழுவதும் நிரம்பி வழிந்து அதான் லாரியில் கொண்டு வந்தார்கள், இப்பொது போகும் போதே இரண்டு மூன்று லாரியை முன்னரே கொண்டு போயிருக்கலாம், இந்த முறை விலைவாசி எல்லாம் உயர்ந்து விட்டது கூட சில்லரை தேறும்.
சுதந்திரம் வாங்கிய கால முதல் வலது இடது சாரி கம்யூனிஸ்டுகள் வழக்கமாக தேர்தலில் வலு உள்ளதாக கருதும் கட்சியுடன் சேர்ந்து தேர்தலில் வெற்றி பெற்றனர்.அவர்கள் வெற்றி பெற்ற தொகுதிகள் முன்னேறியதாக தெரியவில்லை.அசெம்பிளியிலும் அவர்கள் தொகுதி மக்கள் மேம்பாட்டுக்கு குரல் கொடுத்ததாக தெரியவில்லை.
அப்படின்னா மதுரையில் டூரிஸ்ட் கைட்தானா. பீட்டர் விடறதுக்கே நேரம் சரியாப்போகும்.
இவர்கள் கம்யுனிஸ்ட்டுகள் அல்ல.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி,காங்கிரஸ் கட்சி எந்தக் காலத்திலும் சீட்டுக்காக யாரிடமும் கெஞ்சியது இல்லை. ஹலோ இங்க கொஞ்சம் வாங்க நீங்கதான் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதுசா வந்திருக்க தலைவரா? ஏற்கனவே நாங்க தொகுதி பங்கீட்ட டெல்லி தலைமைகிட்ட பேசி முடிச்சுட்டோம் வந்து இந்த ஒப்பந்தத்துல கையெழுத்த மட்டும் போட்டுட்டு போங்க.அப்பறம் ஒரு முக்கியமான விஷயம் இனிமே மீடியாகிட்ட இந்த மாதிரி பேட்டி எல்லாம் கொடுக்காதீங்க சரியா? ????
இவங்களுக்கு மானம் என்றால் என்ன என்று தெரியாது.
மேலும் செய்திகள்
பட்டாவில் பெயர் சேர்க்க ரூ.20 ஆயிரம் லஞ்சம்: பெண் விஏஓ கைது!
8 hour(s) ago | 12