வாசகர்கள் கருத்துகள் ( 20 )
There is no rule of law in Tamil Nadu because DMK is a party of roudism
மக்கள் ஜனநாயக முன்னேற்றக் கழகம்
மக்கள் ஜனநாயக முன்னேற்றக் கழகத்திற்க்கு வாங்க உங்கள் கடன் பிரச்சனைக்கு சட்டரீதியான உடனடி தீர்வு தலைமையகம் திருப்பூர் மாவட்டம்.
இந்த பலகாரத்தை செஞ்ச மனுஷன் பின்னாடி சோகமா நிற்கிறார் பார்க்க பாவமா இருக்கு..
பிரியானா ண்டாவைய்ய தானெ தூக்கு வார்கள். அது என்ன மளிகை கடையில் கைவைக்கிறது
கழகக் கண்மணிகள் விளையாட்டை ரசித்து மகிழ, முதல்வர் விருதுநகரிலிருந்து ஒரு நடை அப்படியே திருமங்கலம் வரலாமே
த்ராவிடம்டா மாடெல்டா
அனைத்து ஊர்களிலும் பஸ் ஸ்டாண்டில் கடையை நடத்துவதில் ஏதாவது தில்லுமுல்லு கண்டிப்பாக இருக்கும். உள்ளூர் அமைப்புக்களிடமிருந்து மிகக் குறைந்த வாடகைக்கு ஏலம் எடுத்து அதை அதிக உள் வாடகைக்கு விடுவது என்பது சர்வ சாதாரணம். அதிலும் உணவுப் பொருட்கள் விற்கும் அங்காடிகள் உணவின் தூய்மை தன்மை சந்தேகம் தான். அனைத்து கடைகளிலும் தரம் குறைந்த பொருட்கள் விற்பனை. குடி நீர் குளிர்பானங்கள் காலக்கெடு முடிந்தவை தேதி மாற்றி விற்பனை எல்லாம் சர்வசாதாரணம். அதேபோல் இரு சக்கர வாகனம் நிறுத்துமிடம் கண்டிப்பாக நடத்துபவர் பெயரில் இருக்காது வேறு யாராவது பெயரில் தான் இருக்கும். உள்ளூர் கவுன்சிலர்கள் இதில் அதிகமாக ஈடுபட்டு இருப்பார்கள். அதே போல் டாய்லெட். நாம் சாதாரணமாக நினைக்கும் பே அண்ட் யூஸ் டாய்லெட் ஒரு பணம் கொழிக்கும் கற்பக விருட்சம். இரயில் நிலையங்கள் கதியும் இதே தான். ஆனால் இதில் அனைத்து திராவிட கட்சிகளும் பயங்கர ஒற்றுமை. இவைகள் அனைத்தும் அரசியல் வாதிகள் தான் நடத்துகிறார்கள். மந்திரி முதல் உள்ளூர் கவுன்சிலர் வரை கட்சி பேதமின்றி அனைத்து அரசியல் வாதிகளும் ஒற்றுமையுடன் செய்யும் வியாபாரம் பஸ் ஸ்டாண்ட் கடைகள் இரயில் நிலையம் கடைகள் இருசக்கர வாகன நிறுத்துமிடம் பே அண்ட் யூஸ் டாய்லெட் மாநகராட்சி நகராட்சி ஊராட்சி உள்ள வணிக வளாகங்கள். வாழ்க தமிழகம்.
விருதுநகர் சென்ற முதல்வர் அருகிலேயே திருமங்கலத்தில் அவரது கட்சி கவுன்சிலர் பிரமுகர் செய்த அட்டகாசத்தை அடாவடியை கேட்டறிருந்தாரா மாட்டாரே இதுதானய்யா திராவிட ஆட்சி
கிரிமினல்களுக்கு வாக்களித்தால் இப்படித்தானா?