வாசகர்கள் கருத்துகள் ( 14 )
மக்களை தூண்டிவிடாமல் இருந்தாலே சாதி இருக்காது...
பா.ம.க ஒழிஞ்சாலே பாதி ஜாதி பிரச்சனை ஒழியும்.
இதை ஜாதி கட்சி நடத்தி கொண்டு இருக்குபவர்கள் சொல்லுறதை கேளுங்க
ஒரு குறிப்பிட்ட ஜாதிக்காக கட்சி வைத்து கொண்டு, அந்த ஜாதிக்காக நெடுஞ்சாலைகளில் இருந்த மரங்களை எல்லாம் வெட்டி சாய்த்த ஒரு கட்சியின் சுயமாக அறிவித்துக்கொண்ட தலைவர், தந்தையை மதிக்க தெரியாத, இழிவு படுத்தும் ஒரு நபருக்கு ஜாதி ஒழிக என்று சொன்னால் கசக்க தான் செய்யும். என்ன பண்ண இந்த நபர் எல்லாம் சாதி ஓழிப்பு பத்தி பேசி நம்ப கேட்க வேண்டிய கால கொடுமை.
இவர் ஜாதியை பத்தி பேசறது வேடிக்கை.
,உண்மைதா சார், உங்களை எல்லாம் ஒழிச்சிருந்தா, இந்நேரம் இப்படி தினமும் வாயால் வடைசுட்டுட்டு இருக்க மாட்டிங்க, ஒரு சாதியை தூண்டிவிட்டு அதுல அழகா குளிர் காஞ்சுட்டு பதவி சுகத்தை அனுபவிச்சிட்டு, பல்லாயிரம்கோடி சம்பாரிச்சிட்டு, இன்னும் அதிகாரத்துக்கு ஆசைபட்டுட்டு இருக்கற உங்களை போன்ற சாதி குள்ளநரிகளை ஒழிக்காமவிட்ட திமுக வுக்கு வரும் தேர்தலில் பாடம் புகட்டுவோம்
கரெக்ட்டு .... சாதியை ஒழிக்கணும் ன்னு கிட்னி திருட்டு முயற்சி பண்ணி அதுல வெற்றியும் பெற்றிருந்தா உங்க கட்சியே இருந்திருக்காது ....
திசை திருப்பும் முயற்சி. இதுதான் திராவிட மாடல்
பாட்டாளி மக்கள் கட்சி என்று பெயர் வைத்துக்கொண்டு ஒரு பிரிவினர்க்கு மட்டும் இட ஒதுக்கீடு கேட்டு மற்ற பிரிவினர்களை ஏமாளியாக்கும் அன்புமணிக்கு பாஜக ஜாதி ஒழிப்பு சொன்னாலும் கசக்க தான் செய்யும் என கட்சி தொண்டர்கள் கூறுகின்றனர்.
பாமக வை ஒழிக்காமல் ஜாதியை ஒழிக்க முடியுமா? அதைத் தான் இவர் சொல்கிறார்.