வாசகர்கள் கருத்துகள் ( 44 )
கருப்பு பணம்தான் ஊழலுக்கு விதை. இதை ஒழிக்க வேண்டுமானால் தற்போது நடைமுறையில் உள்ள ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக வேறு ஒரு பெயரில் புதிய பணத்தை இந்திய அரசு கொண்டு வர வேண்டும். இந்த புதிய பண நோட்டுக்கு "தேஷ்" தேசம் என்று பெயரிடலாம். வங்கிக் கணக்குகள் மூலமாக ரூபாய்க்கு பதில் புதிய பணத்தை எந்த வருமான வரி தடையும் இல்லாமல் பெற்றுக் கொள்ள வழி முறைகள் வகுக்க வேண்டும். இந்த ஒரு வழியாகத்தான் கருப்பு பண கோடீஸ்வரர்களை அடையாளம் காண முடியும்.
I'm தி யூனியன் மினிஸ்டர். ஓபன் தி டூர் அப்டின்னு உதார் விட்டவர். அய்யோ kolraangappa...ரிப்பீட்
குற்றமுள்ள நெஞ்சு குறு குறுக்கும்... கழகத்தவரிடம் வேறு என்ன பதில் எதிர்பார்க்க முடியும்?
அரசியல்லயும் காவலர்கள் துறையிலும் இந்த மாதிரி மற்றவர்களிடத்தில் மரியாதை இல்லாமல் பேசுவதால்தான் வோட்டு போட்டு வாழும் நல்ல மக்களுக்கு மரியாதையில்லாமல் போய்விட்டது சாமி.
பரவா இல்லையே தமிழகத்தில் ஒரு சில ஆன் நிருபர்களும் உள்ளனரா
உண்மை வெளிவருகிறது என்ற பயம்
வயதாகிறதே தவிர அதற்கான முதிர்ச்சி இல்லாதவர்.
பாலு பேரனை பாராட்டுகிறேன். நேர்மையான அண்ணாமலை தனக்கு பதக்கம் கொடுத்தால் அதை வாங்கும் தகுதி சாராய, ஊழல் பண ரத்தம் ஓடும் தனக்கு இல்லை என்ற தன்னடக்கம் பாராட்டுக்குரியது .
எப்படி..."லக்ஷ்மி சரஸ்வதி பார்வதி மூணு சாமி கோவிலையும் நான்தான் என்கையால இடிச்சேன்"....இந்த திமுருக்கு சரியான பதிலடி உனக்கு இருக்கு பாலு...
ஓகே. ஓகே. வாசகர்கள், உங்கள் கோபத்தை மீண்டும் அவரை வெற்றி பெற செய்து காட்டுவீர்கள் என நம்புவோமாக.